Tag: Tamilnadu'

Browse our exclusive articles!

சமிந்திர ராஜபக்சவை கைது செய்து ஆஜர்படுத்த உத்தரவு!

முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ஷவின் இளைய மகன் சமிந்திர ராஜபக்சவை கைது...

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ‘சுரக்ஷா’ காப்புறுதி சலுகைகள் அறிவிப்பு!

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் வேண்டுகோளுக்கிணங்க, நிலவிய சீரற்ற காலநிலை...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகருடன் இலங்கை தேசிய ஐக்கியத்திற்கான சர்வமத கூட்டமைப்பு சந்திப்பு

இலங்கை தேசிய ஐக்கியத்திற்கான சர்வமத கூட்டமைப்பின் (National Interfaith Clergy Fellowship...

வெலிகம பிரதேச சபையின் புதிய தவிசாளராக சிந்தக்க ஹேவா பதிரண தெரிவு !

வெலிகம பிரதேச சபையின் புதிய தவிசாளராக தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி...

இந்தியாவில் இன்று தேர்தல் திருவிழா: 16.63 கோடி வாக்காளர்கள்; 1.87 இலட்சம் வாக்குச் சாவடிகள்;

இந்தியா முழுவதும் தேர்தல் களம் களைகட்டியுள்ளது. இன்று ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை வரும் இந்த தேர்தல் திருவிழாவின் முதல் நாள் கொண்டாட்டம். 18வது மக்களவை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது....

தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் 2024: நாளை வாக்குப்பதிவு; தமிழகம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

தமிழகம், புதுச்சேரியில் நாளை மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்கிறது. இதையொட்டி மாநிலம் முழுவதும் பாதுகாப்புப் பணியில் 1.90 லட்சம் பொலிஸார் ஈடுபடுகிறார்கள். தமிழகத்தில் தோ்தலை அமைதியாக நடத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. நாளை நடக்க போகும்...

கச்சதீவை இலங்கைக்கு தாரை வார்த்தது யார் ? தகவலறியும் உரிமைக் கேள்வி தொடர்பில் ஜெய்சங்கர் விளக்கம்!

மக்களவை தேர்தலையொட்டி தமிழ்நாட்டில் கச்சத்தீவு விவகாரத்தை பாஜக கையில் எடுத்துள்ளது. கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்ததற்கு யாரெல்லாம் பொறுப்பு? என தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பெற்ற ஆவணங்களை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை...

ரமழான் நோன்புக்கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு 7,040 மெட்ரிக் டன் பச்சரிசி வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு!

ரமழான் மாதத்தை முன்னிட்டு நோன்புக்கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு 7,040 மெட்ரிக் டன் பச்சரிசி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.  நோன்பு நோற்கும் இஸ்லாமிய மக்களுக்கு புனித ரமழான் மாதத்தில் நோன்புக் கஞ்சி தயாரிக்க ஒவ்வொரு...

ஸிஹாஹ் ஸித்தா ஹதீஸ் கிரந்தங்களின் மொழிபெயர்ப்பு தொகுதி அறிமுகமும்,’மிஷ்காத்துல் மஸாபீஹ்’ தமிழ் நூல் வெளியீடும்!

ஸிஹாஹ் ஸித்தா ஹதீஸ் கிரந்தங்களின் மொழிபெயர்ப்பு தொகுதி அறிமுகம் மற்றும் 'மிஷ்காத்துல் மஸாபீஹ்' நூல் வெளியீடு தொடர்பில் தமிழ்நாடு ரஹ்மத் அறக் கட்டளை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை: ‘ரஹ்மத் அறக்கட்டளை’ என்பது, இஸ்லாமிய நெறிமுறைகளுக்குட்பட்டு, மார்க்க அறப்பணிகளை ஆற்றிவரும், லாபநோக்கமற்ற ஒரு நிறுவனமாகும். பெண்கல்வியை ஊக்குவிக்கும் வகையில் கடந்த 30...

Popular

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ‘சுரக்ஷா’ காப்புறுதி சலுகைகள் அறிவிப்பு!

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் வேண்டுகோளுக்கிணங்க, நிலவிய சீரற்ற காலநிலை...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகருடன் இலங்கை தேசிய ஐக்கியத்திற்கான சர்வமத கூட்டமைப்பு சந்திப்பு

இலங்கை தேசிய ஐக்கியத்திற்கான சர்வமத கூட்டமைப்பின் (National Interfaith Clergy Fellowship...

வெலிகம பிரதேச சபையின் புதிய தவிசாளராக சிந்தக்க ஹேவா பதிரண தெரிவு !

வெலிகம பிரதேச சபையின் புதிய தவிசாளராக தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி...

புனித சின்னங்களின் கண்காட்சியை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து

2026 பெப்ரவரி 05 ஆம் திகதி முதல் ஹுணுபிட்டி கங்காராமை விகாரையில்...
spot_imgspot_img