சிரேஷ்ட சட்டத்தரணி மாஸ் எல்.யூசுப் கனடாவில் சொற்பொழிவு!

Date:

இலங்கை முஸ்லிம்களுக்கான உலக மன்றம் ,கனடா ஸெய்லான் பௌண்டேசன், கனடா இலங்கை முஸ்லிம்களின் ஒன்றியம் இணைந்து ஏற்பாடு செய்துள்ள “10வது வருடாந்த கனேடிய இஸ்லாமிய வரலாற்று மாதம்” நிகழ்ச்சி இம்மாதம் 29ம் திகதி , டொரன்டோ கிரான்ட் சின்னமன் மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் பிரதம பேச்சாளராக,சிரேஷ்ட சட்டத்தரணி மாஸ் எல்.யூசுப் கலந்து கொண்டு உரை நிகழ்த்தவுள்ளார்.

டொரன்டோ இஸ்லாமியக் பவுண்டேசன் இமாம், செய்க்.யூசுப் பதாத் இந்நிகழ்வில் கௌரவ அதிதியாக கலந்து கொண்டு உரை நிகழ்த்தவுள்ளார்.

Popular

More like this
Related

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...