மனித உரிமைகளை நிலைநாட்டுவதாக ஜனாதிபதி சபதம்!

Date:

மனித உரிமைகள் என்ற போர்வையில் நாட்டில் வன்முறையை கட்டவிழ்த்து விட முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று, (24) பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி , மனித உரிமைகள் மற்றும் வரம்புகள் தொடர்பான ஏற்பாடுகள் அரசியலமைப்பின் 14 மற்றும் 15 வது சரத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

குடிமக்களின் மனித உரிமைகளுக்காக தாம் எப்போதும் வாதாடி வருவதாகவும் வன்முறையைத் தூண்டி பேரழிவை ஏற்படுத்துபவர்கள் மனித உரிமை விதிகளின் கீழ் விடுதலை பெற முடியாது என்றும் அவர் கூறினார்.

மேலும், சுயாதீன ஆணைக்குழுக்களை மறுசீரமைப்பதன் மூலமும், குற்றவியல் அவதூறு சட்டத்தை நீக்குதல் போன்ற சட்டங்களை இயற்றுவதன் மூலமும் மக்களின் மனித உரிமைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கூடுதலாக, அவர் இராணுவத்தை வழிநடத்த வேண்டியதில்லை, ஆனால் இராணுவமே அரசியலமைப்பைப் பாதுகாக்க கடமைப்பட்டுள்ளது என்று அவர் வலியுறுத்தினார்.

Popular

More like this
Related

‘அபிமானவத் இதிஹாசயக்க லாங்கேய முஸ்லிம் லகுண’: வரலாற்று நூல் வெளியீட்டு விழா கண்டியில்!

இலங்கை முஸ்லிம்கள் இந்த நாட்டிற்கு ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க பல்வேறு சேவைகள்...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மற்றும் ரஷ்ய தூதுவர் இடையில் முக்கிய சந்திப்பு

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) டாக்டர் நய்யார் நசீர்,...

தேர்தலுக்குத் தயாராகும் தமிழகம்: இன்றுடன் பிரசாரங்கள் நிறைவு

ஏப்ரல் 23ம் திகதி தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவிருக்கும் நிலையில்,...

முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர கைது!

முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர நுவரெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இரு குழுக்களுக்கு...