இலங்கைக்கான சேவையை ஆரம்பிக்கும் குவைத் ஏர்வேஸ்!

Date:

குவைத்தின் தேசிய விமான நிறுவனமான குவைத் ஏர்வேஸ், எதிர்வரும் ஏப்ரல் 15 முதல் இலங்கையின் கொழும்புக்கு நேரடி விமானச் சேவைகளைத் தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்தப் புதிய சேவை, இரு நாடுகளுக்கும் இடையேயான விமான இணைப்பை வலுப்படுத்தி, சிறந்த பயண வாய்ப்புகளை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விமான நிறுவனத்தின் தகவலின்படி, வாரந்தோறும் புதன்கிழமைகளில் விமானங்கள் இயக்கப்படும்.

குவையிலிருந்து பிற்பகல் 01:30 மணிக்கு புறப்பட்டு, மாலை 06.05 மணியளவில் கொழும்பை வந்தடையும்.

அதே சமயம், கொழும்பிலிருந்து இரவு 07.05 மணிக்கு புறப்பட்டும் விமானம் மறுநாள் அதிகாலை 03:30 மணிக்கு குவந்தை சென்றடையும்.

விமான நிறுவனம், வர்த்தகக் கூட்டாளர்களையும் பயணிகளையும் முன்பதிவுகள் மற்றும் விசாரணைகளுக்காக அதன் கொழும்பு விற்பனைக் குழுவை cmbrr.gsa@kuwaitairways.com, 011 2272142 / 011 2272143, அல்லது +94 77 275 6420 வழியாகத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

கிரீஸில் 15 வயதுக்குட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகப் பயன்பாடுக்கு தடை!

2027 ஜனவரி 1 ஆம் திகதி முதல் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள்...

புதிய கல்விச் சபைக்கான பரிந்துரைகள் முன்மொழிவு: பொதுமக்களின் கருத்துகளுக்கு அழைப்பு!

இலங்கையின் ஒட்டுமொத்தக் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில்,  பிரதமரும் கல்வி, உயர்கல்வி...

அரபு நாடுகளின் தூதுவர்களுடன் ஜனாதிபதி சந்திப்பு: மத்திய கிழக்கில் அமைதி நிலவ இலங்கை ஆதரவு!

இலங்கைக்கான அரபு நாடுகளின் தூதுவர் பேரவையின்  உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி அநுர குமார...

ஜும்ஆ பிரசங்கங்களில் நடுநிலையையும், சமூகப் பொறுப்பையும் கடைப்பிடியுங்கள்; முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் புதிய வழிகாட்டல்.

இலங்கையில் உள்ள பள்ளிவாசல்களில் நிகழ்த்தப்படும் ஜும்ஆ பிரசங்கங்களின் போது,  சர்வதேச விவகாரங்கள்...