இன்று முதல் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

Date:

சுகாதார அமைச்சினால் டெங்கு ஒழிப்பு விசேட வேலைத்திட்டம் இன்று முதல் நாளை மறுதினம் வரை இடம்பெறவுள்ளது.

இதற்கமைய 14 மாவட்டங்களின் 74 சுகாதார அதிகாரி பிரிவுகளில் டெங்கு ஒழிப்பு திட்டம் முன்னெடுக்கப்படும்.

பொலிசார் மற்றும் முப்படையினரின் ஒத்துழைப்பு இதற்கென பெறப்படவுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன் டெங்கு அவதானம் அதிகமுள்ள பகுதிகள் குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்படும்.

டெங்கு நுளம்பு பெரும் வகையில் சூழலை வைத்திருப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. நிலவும் மழையுடனான வானிலை காரணமாக டெங்கு பரவும் வேகம் அதிகரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

இலஞ்சம் கோரினால் 1954 துரித இலக்கத்திற்கு அழையுங்கள்

திடீர் மரண விசாரணை பரிசோதகர்கள் தமது கடமைகளை நிறைவேற்றுவதற்கான இலஞ்சம் அல்லது...

தலவத்துகொட தீ விபத்தில் மூவர் உயிரிழப்பு!

தலவத்துகொட சந்தி அருகில் அமைந்துள்ள உணவகமொன்றில் இன்று (09) காலை இடம்பெற்ற...

இந்தோனேசிய ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்களை சமர்ப்பித்தார் இலங்கை தூதுவர் சஷிகலா பிரேமவர்தன!

இந்தோனேசியாவுக்கான இலங்கை தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள சஷிகலா பிரேமவர்தன (Sashikala Premawardhane), தனது...

சரண குணவர்தனவுக்கு கடூழிய சிறைத்தண்டனை!

ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த நான்கு...