தலிபான்களின் ஆட்சியின் பின் முதன்முறையாக நடத்தப்பட்ட கால்பந்து தொடர்!

Date:

ஆப்கானிஸ்தான் அணியுடனான டெஸ்ட் போட்டியை அவுஸ்திரேலியா அணி ரத்து செய்துள்ள நிலையில் , தாலிபான் ஆட்சியில் அமர்ந்த பின்னர் காபூலில் முதல்முறையாக கால்பந்து தொடர் நடத்தப்பட்டுள்ளது.

மகளிர் கிரிக்கெட் போட்டிகளுக்கு தாலிபான் அரசு அனுமதி அளிக்காததை கண்டித்து நவம்பர் 27 ஆம் ஆப்கான் அணியுடனான டெஸ்ட் போட்டியை அவுஸ்திரேலியா அணி ரத்து செய்வதாக அவுஸ்திரேலியா கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

அதேவேளை தாலிபான் ஆட்சிக்கு பின் காபூலில் வருடாந்த கால்பந்து தொடர் மீண்டும் நடத்தப்பட்ட நிலையில் பெரும் திரளான இரசிகர்கள் கலந்து கொண்டனர்.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...