கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன்...
சங்கைக்குரிய மகா சங்கத்தினர் உள்ளிட்ட மதத் தலைவர்களே,
அன்பான நாட்டு மக்களே,
உலகெங்கிலும் வாழும் இலங்கையர்களே,
அன்புள்ள குழந்தைகளே,
நான் இன்று நிகழ்த்தப்போவது பாரம்பரிய சுதந்திர தின உரை அல்ல. சுதந்திரம் கிடைப்பதற்கு அர்ப்பணித்த, கடுமையாக உழைத்த டி.எஸ்....
பாராளுமன்ற சந்தியில் உள்ள தியத உயனவுக்கு அருகில் தற்போது போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பலர் இந்த போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
போராட்டக்காரர்கள் வீதியோரத்தில் போராட்டம்...
முட்டை இறக்குமதி தொடர்பில் இந்திய விநியோகஸ்தர்களால் வழங்கப்படவுள்ள அறிக்கைகள் இன்று (04) பெற்றுக்கொள்ளப்படும் என அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிரி வலிசுந்தர தெரிவித்தார்.
அறிக்கைகள் கிடைத்தவுடன் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்திற்கு...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் கடந்த 8ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கை அறிக்கை மீதான ஒத்திவைப்பு வேளை விவாதம் எதிர்வரும் 9ஆம் மற்றும் 10ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
நேற்று இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில்...