காஸா மீதான இஸ்ரேலிய இனவழிப்புத் தாக்குதலை கண்டித்தும், பலஸ்தீனுக்கான சகோதரத்துவத்தை வெளிக்காட்டியும் குவைத் நாட்டின் பாராளுமன்றத்திற்கு முன்னால் குவைதவாழ் பொதுமக்கள் மற்றும் ஏனைய நாட்டவர்களின் பங்குபற்றுதலுடன் மாபெரும் ஒன்றிணைவு ஆர்ப்பாட்டம் (27) வெள்ளிக்கிழமை...
கொழும்பு – புறக்கோட்டை – 2ம் குறுக்கு தெரு பகுதியிலுள்ள ஆடையகமொன்றில் பரவிய தீ தொடர்பில் பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் நேற்றைய தினம் முதல் தொடர்ச்சியாக வாக்குமூலங்கள் பதிவு...
குளியாப்பிட்டியில் நிதி மோசடியில் ஈடுபட்ட இருவர் நேற்று (27) பொலிஸ் விசேட குற்ற விசாரணை பிரிவின் அதிகாரிகளால கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் வெளிநாட்டில் தொழில் வாய்ப்பை பெற்று தருவதாக கூறி சிலரிடம்...
இஸ்ரேல்-பாலஸ்தீன் மோதலில் உயிரிழந்த இலங்கை பிரஜையான அனுலா ரத்நாயக்கவின் பூதவுடல் நாட்டிற்கு இன்று கொண்டு வரப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக பூதவுடன் நாட்டிற்கு இன்று காலை கொண்டு வரப்பட்டது.
அனுலா ரத்நாயக்கவின்...
2024ஆம் ஆண்டுக்கான ஹஜ் பயணம் மேற்கொள்ள எண்ணியுள்ளவர்கள் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ வலைதளத்திற்குச் சென்று அதில் வினவப்பட்டுள்ள விண்ணப்பத்திற்கு அமைவாக தங்கள் பதிவுகளை மேற்கொள்ள முடியும்.
2024ஆம் ஆண்டுக்கான ஹஜ் முகவர்களைத்...