நாட்டில் அதிகரித்து வரும் எரிபொருள் நுகர்வைக் கட்டுப்படுத்தி, பொருளாதாரத்தின் மீதான அழுத்தத்தைக் குறைப்பதற்காக, எதிர்வரும் மாதங்களில் எரிபொருள் QR குறியீட்டு முறைமை மிகவும் கடுமையான முறையில் அமல்படுத்தப்படும் என்று எரிசக்தி அமைச்சர் அநுர...
கிராமிய மக்களின் வறுமையை போக்கும் நோக்கில் பிரஜா சக்தி தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதிலும் 1000 திட்டங்களை நாளை ஆரம்பிக்கப்படவுள்ளதாக கிராமிய அபிவிருத்தியமைச்சு தெரிவித்துள்ளது.
சமூக அபிவிருத்தி சபை ஊடாக அடையாளம் காணப்பட்ட...
வெசாக் வாரத்தை முன்னிட்டு கொழும்பு, மீகொடை சந்தி அருகே அமைக்கப்பட்டிருந்த தானசாலையில் (தன்சல்) வரிசையில் காத்திருந்த கூட்டத்தின் மீது கார் ஒன்று மோதி விபத்தினை ஏற்படுத்தியுள்ளது.
நேற்றிரவு (மே 31) இடம்பெற்ற இந்த விபத்தில்...
நாட்டின் பல பகுதிகளில் மாலை வேளையில் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யும்.
ஊவா...
தன் ஆளும் கூட்டணியில் மோதல்கள் தீவிரமடைந்தால், முன்கூட்டியே பொதுத்தேர்தலை நடத்துவது குறித்து பரிசீலிக்கப்போவதாக மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
அடுத்த பொதுத்தேர்தல் பிப்ரவரி 2028 வரை நடத்தப்பட வேண்டியதில்லை என்றாலும், அதற்கு முன்னதாகவே...