பிரியந்த குமாரவின் படுகொலையானது பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையில் வளர்ந்து வரும் நட்புறவை சீர்குலைக்க தீவிரவாதிகள் குழுவொன்று முயற்சித்ததை வெளிப்படுத்துவதாக கொழும்பு பல்கலைக்கழக வேந்தரும் அபயராமய பீடாதிபதியுமான முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.
நாரஹேன்பிட அபயாராம...
நாட்டில் கொவிட் பரவலை தடுக்கும் வகையில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் சுகாதார பிரிவினர் மற்றும் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதனடிப்படையில் இன்று (06) கொவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.குறித்த...
மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில்...
பின்னனி.
இலங்கையில் முஸ்லிம்களுக்கெதிரான பல்வேறு கலவரங்கள் இடம்பெற்றுள்ளன.குறிப்பாக 1915 கலவரத்தில் தொடங்கி படிப்படியாக இக் கலவரங்கள் நடைபெற்றுள்ளன.இதில் கடந்த 2014 ஆம் ஆண்டு இலங்கையின் தென் மேற்குப் பகுதியான களுத்துறை மாவட்டத்தில் அளுத்கமை, தர்காநகர்...
நாட்டில் நேற்றைய தினம் (04) 21 பேர் கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.
இதற்கமைய கொவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14,461ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.