இன்றும் நாடு முழுவதும் சீரற்ற காலநிலை நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலையில் மற்றும் இரவில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும்...
ஐசிசி உலகக் கிண்ண இருபதுக்கு இருபது தொடரின் "சூப்பர் 12 இன்" 33 வது போட்டியாக இந்திய மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.இப் போட்டி ஷெய்க் ஸெய்ட் அபுதாபி மைதானத்தில் இடம்பெற்றது.
நாணய சுழற்சியில்...
அப்ரா அன்ஸார்.
ஐசிசி உலகக் கிண்ண இருபதுக்கு இருபது தொடரில் பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக அவுஸ்திரேலியா அணியின் முன்னாள் ஜாம்பவான் மெதிவ் ஹேடன் கடந்த மாதம் நியமிக்கப்பட்டார்.பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் புதிய தலைவரான...
நாட்டில் சுகாதாரம், கல்வி மற்றும் சமூகப் பாதுகாப்பில் மனித மூலதனத்தின் சிறந்த முதலீடுகளை விரைவுபடுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் உலக வங்கியுடன் கை கோர்த்துள்ளது.இதன் மூலம் உலக வங்கியின் மனித மூலதன செயற்திட்டத்தில் இணையும்...
எம்.எஸ்.எம்.ஸாகிர்
ஐக்கிய இளைஞர் சக்தியின் அம்பாறை மாவட்டத்தின் எதிர்கால செயற்றிட்டங்கள் தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று
நேற்று (02) செவ்வாய்க்கிழமை பாராளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்கவின் இல்லத்தில் இடம்பெற்றது.
ஐக்கிய இளைஞர் சக்தியின் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மயந்த...