திருகோணமலை மாவட்டம் கந்தளாய் கல்வி வலயத்துக்குட்பட்ட தம்பலகாமம் கல்மிட்டியாவ சிங்கள வித்தியாலயத்துக்கு முன்பாக இன்று (03)கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று பெற்றார்களால் இடம் பெற்றது. குறித்த கவனயீர்ப்பில் பதாகைகளை ஏந்தியவாறு கவனயீர்ப்பினை முன்னெடுத்தனர் .
அதிபர்...
சீமெந்து இறக்குமதிக்கான முன்பதிவுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சீமெந்து நிறுவனத்தின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.எனவே எதிர்வரும் ஒரு மாதத்திற்குள் சீமெந்து தட்டுப்பாடு முடிவுக்கு கொண்டு வரப்படும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
சீமெந்து இறக்குமதியாளர்களுக்கும் ,நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கும்...
நாடு முழுவதும் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல், தென் மற்றும் வடக்கு மாகாணங்களில் காலை மற்றும் மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யும்...
ஐ.சி.சி உலகக் கிண்ண இருபதுக்கு இருபது தொடரின் 'சூப்பர் 12" இன் 31 வது போட்டியாக பாகிஸ்தான் மற்றும் நமீபியா அணிகள் மோதின.இன்றைய போட்டி ஷெய்க் ஸெய்ட் அபுதாபி மைதானத்தில் இடம்பெற்றது.இப் போோ்டியில்...