மத்திய, வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று (ஆகஸ்ட் 22) மாலை வேளையில் இடியுடன் கூடிய மழைவீழ்ச்சியில் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...
நாட்டில் தற்போது அமுலிலுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அதிகபட்சமாக 14 நாட்களுக்கு அப்பால் செல்லாது என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
கண்டியில் வைத்து நேற்று (21) ஊடகங்களிடம் கருத்து தெரிவித்தபோது அவர்...
ஆப்கானிஸ்தானின் மகளிர் வலையமைப்பின் ஸ்தாபகர் மஹ்பூபா சிராஜ் அண்மையில் சர்வதேச அலைவரிசை ஒன்றுக்கு தெரிவித்த கருத்துக்களை மையமாக வைத்து முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் அவர்கள் சிங்களத்தில் வழங்கிய...
காலம் சென்ற பொலன்னறுவை பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் எஸ்.ஏ அப்துல் மஜீத் அவர்களுடைய பன்முகப்பட்ட சமூகப் பணிகள் குறித்து முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும்,சிரேஷ்ட ஊடகவியலாளருமான என்.எம் அமீன் எழுதிய ஆக்கத்தை Newsnow...
நாட்டில் நேற்றைய தினம்(20) கொவிட் தொற்றால் 198 பேர் உயிரிழந்துள்ளனர்.சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின்...