Admin

19709 POSTS

Exclusive articles:

ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு தொடர்பான அறிக்கை நிதி அமைச்சிடம் ஒப்படைப்பு!

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்காக சமர்ப்பித்துள்ள அறிக்கையில் பல யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.சம்பள முரண்பாட்டைத் தீர்ப்பதற்கான யோசனைகளை முன் வைப்பதற்கென நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவின்...

ஐபிஎல் போட்டிக்காக இலங்கையின் இரு வீரர்கள் தெரிவு!

எதிர்வரும் ஐபிஎல் போட்டிக்காக இலங்கை அணியின் இரு வீரர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுழற்பந்து வீச்சாளர் வனிது ஹசரங்க மற்றும் வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீர ஆகியவர்களே இவ்வாறு தெரிவு செய்யப்பட்டுள்ளது.குறித்த இருவரையும் ரோயல் செலன்ஜர்...

ஊரடங்கு காலத்திலும் கைத்தொழில் அமைச்சின் சேவைகள் தொடரும்!

தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் உள்ள காலப்பகுதியில் கைத்தொழில் அமைச்சின் சேவைகளை தொடர்ந்து முன்னெடுப்பதற்கான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனை அறிக்கை ஒன்றை வௌியிட்டு  அமைச்சு இதனை உறுதிப்படுத்தியுள்ளது. அதனடிப்படையில் சேவையை பெற்றுக் கொள்வதற்காக கீழே...

கொவிட்டுக்கு எதிராக தயாரிக்கப்பட்ட முதல் மரபணு தடுப்பூசி ‘சைகோவ் – டி” இந்தியாவில் அறிமுகம்!

'சைடஸ் கெடிலா' நிறுவனம் தயாரித்துள்ள, 'சைகோவ் - டி' தடுப்பூசியை அவசர காலத்தில் பயன்படுத்துவதற்கு, டி.சி.ஜி.ஐ., எனப்படும், இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு நேற்று(20) அங்கீகாரம் அளித்துள்ளது. 12 வயதுக்கு மேற்பட்டோருக்காக, சைகோவ்-டி என்ற...

கொவிட் தொற்றிலிருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 323,390 ஆக அதிகரிப்பு!

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 2,580 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றிலிருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 323,390 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில் கொரோனா...

Breaking

நிதியமைச்சு செயலாளரின் இல்லத்திற்கு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை விரட்டியத்த மக்கள்

அக்குரேகொடவில் உள்ள நிதியமைச்சின் செயலாளர் அலுவலகத்திற்கு முன்பாக இன்று காலை  ஆர்ப்பாட்டம்...

மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச இஸ்லாமிய ஒற்றுமை மாநாடு: இலங்கை மலாயர் சமூகம் குறித்து டி.கே. அசூர் உரை!

மலேசியாவின் தெரெங்கானு மாநில அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட "5-வது சர்வதேச உம்மா...

பல்கலைக்கழக சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் திறப்பு!

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்...
spot_imgspot_img