Admin

18023 POSTS

Exclusive articles:

அதிவேக நெடுஞ்சாலையில் பாதுகாப்பற்ற விதத்தில் வாகனம் செலுத்திய இளைஞர்கள் கைது.

தென்பகுதி அதிவேக நெடுஞ்சாலையில் கார் ஒன்றை முற்றிலும் பாதுகாப்பற்ற விதத்தில் ஓட்டிச் சென்ற சம்பவம் தொடர்பாக இதுவரை 40 இளைஞர்களை பொலிசார் கைது செய்துள்ளனர் .அதிவேக பொலிஸ் போக்குவரத்து பிரிவினரே இவர்களை கைது செய்துள்ளனர்....

இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள சீன பாதுகாப்பு அமைச்சர்!

சீனப் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் பெய் பின்கீ இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை ஆங்கில ஊடகமொன்று பிரசுரித்துள்ளது. இரு தரப்பு பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளும் நோக்கில் அவர் தமிழ் சிங்கள புத்தாண்டு காலத்தின்...

வனப்பகுதியை பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி சற்று முன் வெளியிடப்பட்டுள்ளது!

ஹம்பாந்தோட்டை காட்டு யானை மேலாண்மை பாதுகாப்பு வனப்பகுதியை பிரகடனப்படுத்தும் வகையில் முன்மொழியப்பட்ட அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியுறவு அமைச்சர் விமலவீர திஸாநாயக்காவின் கைச்சாத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. 23,746 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட பகுதி காட்டு...

20 க்கு கைஉயர்த்தியவர்கள் மீனவர்களின் பிரச்சினையை தீர்க்க வேண்டும்

20 க்கு கைஉயர்த்தியவர்கள் மீனவர்களின் பிரச்சினையை தீர்க்க வேண்டும் கிண்ணியா மீனவர்கள் தங்களுடைய தொழிலை அச்சமின்றி செய்வதற்கான தகுந்த சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டும் என கிண்ணியா நகரசபை உறுப்பினர் எம்.எம் மஹ்தி அவர்கள் கோரிக்கை...

சுங்கத் திணைக்களத்தின் உதவி அத்தியட்சகர் ஒருவர் கைது

போலியான ஆவணங்களை தயாரித்த சுங்கத் திணைக்களத்தின் உதவி அத்தியட்சகர் ஒருவர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தோனேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 23 பாக்கு கொள்கலன்களை இலங்கையில் உற்பத்தி செய்ததாக தெரிவித்து இந்தியாவுக்கு மீள்...

Breaking

நளின், மஹிந்தானந்தவின் பிணை மனு ஒத்திவைப்பு

கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அலுத்கமகே மற்றும்...

புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் கொழும்பு பிரதி பொலிஸ் மா அதிபர் கைது.

அனுராதபுரம் - ஸ்ராவஸ்திபுர, திபிரிகடவல பகுதியில் உள்ள விகாரைக்கு அருகில், தமது...

ரணில் விக்ரமசிங்கவை பார்வையிட பிரதமர் ஹரிணி சென்றிருந்ததாக வெளியான செய்திகள் போலியானது!

வைத்தியாலையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பார்வையிட...

அரசாங்கத்திலிருந்து விலகுவதாக பரவும் தகவல் பொய்யானது: ஆளுநர் ஹனீப் யூசுப் விளக்கம்

தாம் அரசாங்கத்தில் இருந்து விலகுவதாக வெளியாகும் தகவல்கள் அடிப்படையற்றதும் பொய்யானது என...
spot_imgspot_img