தென்பகுதி அதிவேக நெடுஞ்சாலையில் கார் ஒன்றை
முற்றிலும் பாதுகாப்பற்ற விதத்தில் ஓட்டிச் சென்ற சம்பவம் தொடர்பாக இதுவரை 40 இளைஞர்களை பொலிசார் கைது செய்துள்ளனர் .அதிவேக பொலிஸ் போக்குவரத்து பிரிவினரே இவர்களை கைது செய்துள்ளனர்....
சீனப் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் பெய் பின்கீ இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை ஆங்கில ஊடகமொன்று பிரசுரித்துள்ளது.
இரு தரப்பு பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளும் நோக்கில் அவர் தமிழ் சிங்கள புத்தாண்டு காலத்தின்...
ஹம்பாந்தோட்டை காட்டு யானை மேலாண்மை பாதுகாப்பு வனப்பகுதியை பிரகடனப்படுத்தும் வகையில் முன்மொழியப்பட்ட அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியுறவு அமைச்சர் விமலவீர திஸாநாயக்காவின் கைச்சாத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.
23,746 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட பகுதி காட்டு...
20 க்கு கைஉயர்த்தியவர்கள் மீனவர்களின் பிரச்சினையை தீர்க்க வேண்டும்
கிண்ணியா மீனவர்கள் தங்களுடைய தொழிலை அச்சமின்றி செய்வதற்கான தகுந்த சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டும் என கிண்ணியா நகரசபை உறுப்பினர் எம்.எம் மஹ்தி அவர்கள் கோரிக்கை...
போலியான ஆவணங்களை தயாரித்த சுங்கத் திணைக்களத்தின் உதவி அத்தியட்சகர் ஒருவர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தோனேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 23 பாக்கு கொள்கலன்களை இலங்கையில் உற்பத்தி செய்ததாக தெரிவித்து இந்தியாவுக்கு மீள்...