கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் புத்தரின் தந்த தாது காட்சிப்படுத்தப்பட்ட “ஸ்ரீ தலதா வழிபாடு” நிகழ்வில் கலந்துகொள்ளச் சென்ற யாத்திரிகர்களின் பொதிகள் பாதுகாப்பாக சேகரிக்கப்பட்டு, பின்னர் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.
அதேவேளை இன்னும் திருப்பி...
உப பிறைக் குழுக்களின் அறிக்கையின் படி, 2025 ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி திங்கட் கிழமை மாலை செவ்வாய்க்கிழமை இரவு ஹிஜ்ரி 1446 துல் கஃதஹ் மாதத்தின் தலைப்பிறை தென்படவில்லை.
அவ்வகையில், ஹிஜ்ரி 1446...
ஒரே ஆண்டில் க.பொ.த. சாதாரண தர மற்றும் உயர்தர பரீட்சைகளில் தோற்றி சிறப்பான சித்தி பெற்று கொழும்பு விசாகா வித்தியாலய மாணவி ரனுலி விஜேசிறிவர்தன சாதனை படைத்துள்ளார்.
ரனுலி மே 2024 இல் 2023...
தனது பெயர் மற்றும் புகைப்படத்தை பயன்படுத்தி அநாவசியமான முறையில் தேர்தல் பிரசார பணிகளில் ஈடுபடுவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.
எழுத்துமூலமான முறைப்பாட்டு கடிதமொன்றை அவர் அனுப்பி...
இஸ்ரேல் தொடர்ந்து நடத்தும் தாக்குதல்களில் காசாவில் மேலும் பலர் கொல்லப்பட்டிருக்கும் நிலையில் இஸ்ரேலின் முற்றுகைக்கு மத்தியில் ‘முழு அளவில் பஞ்சம் ஒன்று ஏற்படும்’ சூழல் தொடர்பில் தொண்டு அமைப்புகள் எச்சரித்துள்ளன.
காசாவுக்கான உதவிகள் செல்வதை...