Admin

19386 POSTS

Exclusive articles:

நாட்டின் கிழக்கு, ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (30) நாட்டின் கிழக்கு, ஊவா மாகாணங்களிலும், மாத்தளை, நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யுமென எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. ஊவா மாகாணத்திலும், மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ....

பஹன மீடியாவின் ‘அபிமானவத் இதிஹாசயக்க லாங்கேய முஸ்லிம் லகுண’ நூல்: தேசிய ஒருமைப்பாட்டுக்காக புத்திஜீவிகளின் சிந்தனையை பட்டைத் தீட்டும் மகத்தான வெளியீடு.

கலாநிதி ரவூப் ஸெய்ன் அவர்கள் தமிழில் எழுதி வழங்கிய 'இலங்கை முஸ்லிம்களின் தேசிய பங்களிப்பு' என்ற வரலாற்று ஆய்வு நூலின் சிங்கள மொழிபெயர்ப்பான 'අභිමානවත් ඉතිහාසයක ලාංකේය මුස්ලිම් ලකුණ' (Abhimanawath Ithihasayaka...

வாலன ஊழல் தடுப்புப் பிரிவின் புதிய பணிப்பாளராக ரோஹண ஒலுகல நியமனம்!

வாலன மத்திய ஊழல் தடுப்புப் பிரிவின் புதிய பணிப்பாளராக உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் (ASP) ரோஹண ஒலுகல நியமிக்கப்பட்டுள்ளார். கெஹெல்பத்தர பத்மே என அழைக்கப்படும் மந்தினு பத்மசிறி, கொமாண்டோ சலிந்த மற்றும் குடு நிலந்த...

நிபா வைரஸ் குறித்து அச்சம் தேவையில்லை: சுகாதார அமைச்சு அறிவுறுத்தல்.

இந்தியாவில் தற்போது பரவி வரும் நிபா வைரஸ் தொற்று குறித்து பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. நிபா வைரஸ் குறித்து இலங்கை உடனடி அச்சுறுத்தலை எதிர்கொள்ளவில்லை என்று பிரதி சுகாதார அமைச்சர்...

நாட்டின் அநேகமான பகுதிகளில் வரட்சியான வானிலை

நாட்டின் அநேகமான பகுதிகளில் இன்றும் மழையில்லாத வானிலையே நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால் நாட்டில் தற்போது நிலவும் வரட்சி நிலையில் நீடிப்பு காணப்படும். மேல், சப்ரகமுவ, வடமேல், மத்திய மாகாணங்களிலும் , பதுளை,...

Breaking

இலங்கையின் சனத்தொகை மாற்றம்: காலநிலை மாற்றம் மற்றும் கொள்கை குறைபாடுகளால் ஏற்படும் சமூக-பொருளாதார நெருக்கடிகள்

இலங்கை ஒரு விரைவான சனத்தொகை மாற்றத்தை எதிர்கொண்டு வருகின்றது. தற்போது நாட்டின்...

இலங்கையின் புதிய இராஜதந்திரிகள் தூதுவர்களின் நியமனங்களுக்கு நாடாளுமன்றம் அனுமதி

வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களின் பிரதானிகளாக நியமிக்கப்படுவதற்காக, அண்மையில் ஜனாதிபதி அநுர...

பிலிப்பைன்சின் நெல் ஆராய்ச்சி நிலையத்திற்கு பிரதமர் விஜயம்

பிலிப்பைன்சின் சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்தை பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய...

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையும் அதிகரிப்பு

லாஃப்ஸ் கேஸ் நிறுவனம் நேற்று (11) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும்...
spot_imgspot_img