ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் இலங்கைக்கான ஐக்கிய அரபு இராச்சிய தூதுவர் காலித் நாசர் அல் ஆமெரி (Khaled Nasser AlAmeri) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று ஜனாதிபதி...
கம்பளை- தவுலகல பகுதியில் பாடசாலை மாணவி ஒருவரை கடத்திச் சென்ற சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரையும், கடத்தலுக்கு ஆதரவளித்த மற்றொரு சந்தேக நபரையும் இம்மாதம் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில்...
காசாவில் கடந்த 15 மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வந்த போரை முடிவுக்கு கொண்டுவர இஸ்ரேலும் ஹமாஸும் ஒப்புக் கொண்டுள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி...
இன்றையதினம் (16) நாட்டின் வடமத்திய, கிழக்கு, ஊவா, மத்திய மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
கிழக்கு மாகாணம்...
கலீல் அல்-ஹய்யா தலைமையிலான எமது தூதுக்குழு நடுநிலையாளர்களான கத்தார், எகிப்து நாட்டவர்களுக்கு எமது ஹமாஸ் இயக்கத்தின் நிலைப்பாட்டை அதாவது யுத்த நிறுத்தம், கைதிகள் பரிமாற்றம் என்பவற்றுக்கான உடன்பாடான நிலைப்பாட்டை நாம் ஒப்படைத்துவிட்டோம் என...