பல கோரிக்கைகளை முன்வைத்து இன்று (29) நள்ளிரவு முதல் செயல்படுத்த திட்டமிடப்பட்டிருந்த ரயில்வே வேலைநிறுத்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த ரயில்வே தொழிற்சங்க அதிகாரிகளுக்கும் போக்குவரத்து அமைச்சின் செயலாளருக்கும் இடையில் நடைபெற்ற...
நீதிமன்றத்தில் சரணடைந்த பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை பிணையில் செல்ல அம்பாந்தோட்டை மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகம் மற்றும் மத்தள சர்வதேச விமான நிலையத்தை தனியார்மயமாக்குவதற்கு எதிராக 2017ஆம் ஆண்டு...
இலங்கைக்கும், மாலைதீவுக்கும் இடையிலான 60 ஆண்டுகால இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்தி, எதிர்காலத்தில் இலங்கையும் மாலைதீவும் நெருங்கிய நண்பர்களாக மட்டுமல்லாமல், பொதுவான தொலைநோக்குப் பார்வையாலும் பொதுவான நோக்கத்தாலும் ஒன்றுபட்ட பங்காளிகளாக முன்னேறுவோம் என்று...
சைப்பிரஸில் உள்ள நிக்கோசியாவில் இலங்கை பொது தூதரகம் தனது செயல்பாடுகளை மீளவும் தொடங்கியதை அடுத்து இலங்கை அரசாங்கத்தின் தூதரகப் பணிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன. புதிய பொது தூதராக நியமிக்கப்பட்டுள்ள யு.எல். நியாஸ் ஜூலை...
இலங்கையில் நடந்த மிகப் முக்கிய மனிதப் படுகொலைச் சம்பவமான குருக்கள் மடம் படுகொலை தொடர்பில் எடுக்கப்பட்ட ‘பயணிகளைக் கொல்லுதல்’ (Killing the travellers)ஆவணப்படத்தின் திரையிடலும் கலந்துரையாடலும் நாளை (30) மாலை 4 மணி...