இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கடந்த வாரம் உடல்நல குறைவு ஏற்பட்டதால் ஜெருசலேமில் உள்ள ஹடாசா மருத்துவ மையத்தில் பரிசோதனைக்குட்பட்டார்.
அதில் அவரது சிறுநீர் பாதையில் தொற்று கண்டறியப்பட்டது. இதனையடுத்து நெதன்யாகுவுக்கு இன்று புரோஸ்டேட்...
நுரைச்சோலை மாம்புரி பிரதேசத்தில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த 3 தொழிலாளர்கள் மின்சாரம் தாக்கி ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர்கள் 16, 22, 29 வயதுடைய புத்தளம், பழைய மன்னார் வீதியை சேர்ந்தவர்கள் என பொலிஸார்...
புகையிலை எதிர்ப்பு திட்டத்தின் ஒரு பகுதியாகவும் இளைஞர்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் முயற்சியாகவும் ஜனவரி 1 முதல் இ-சிகரெட் எனப்படும் மின் சுருட்டை தடை செய்ய ஐரோப்பிய நாடான பெல்ஜியம் முடிவு செய்துள்ளது.
புகையிலை பயன்பாட்டால்...
இரத்தினபுரி மாவட்டத்தை மையமாகக் கொண்டு கொண்டாடப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான தேசிய மீலாதுந் நபிவிழா சப்ரகமுவ மாகாண சபை கேட்போர் கூடத்தில் கடந்த வியாழனன்று (26) நடைபெற்றது.
இரத்தினபுரி மாவட்ட செயலாளர் வசந்த குணரத்ன...
காசாவின் வடக்குப் பகுதியில் எஞ்சியிருந்த ஒரேயொரு மருத்துவமனையான கமால் அத்வான் மருத்துமனை தற்போது முழுமையாக நிர்மூலமாக்கப்பட்டிருக்கின்றது.
அங்குள்ள மருத்துவர்கள், ஊழியர்கள், உதவியாளர்கள், நோயாளர்கள் பலர் கொல்லப்பட்டு இன்னும் பலர் எங்கு இருக்கின்றார்கள் என்று தெரியாதளவுக்கு...