பாடசாலை மாணவர்களுக்கு கொடுப்பனவு ஒன்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், தூய்மையான இலங்கை என்ற பெயரில் ஜனாதிபதி செயலணி ஒன்று அமைக்கப்பட்டு புதிய வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி அநுர குறிப்பிட்டுள்ளார்.
ஹோமாகம...
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் எண்ணிக்கை 400 ஐ தாண்டியுள்ளது.
ஆணைக்குழுவுக்கு நேற்று முன்தினம் (19) 58 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதுடன், இதுவரை பெறப்பட்ட மொத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை 401...
நியூசிலாந்து அணி, இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று, 1988க்கு பின் இந்திய மண்ணில் 35 ஆண்டுகள் கழித்து முதல் முறையாக வெற்றி பெற்றுள்ளது. இது இந்தியாவில் நியூசிலாந்து...
துபாயில் நடைபெற்ற மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், நியூசிலாந்து அணி தென் ஆப்பிரிக்காவை 32 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து, தனது முதல் டி20 உலகக் கோப்பையை வென்றது.
நியூசிலாந்து முதலில் பேட்டிங்...
நாட்டில் கடந்த வாரம் நிலவிய கடும் மழையுடனான சீரற்ற காலநிலையால், மீண்டும் டெங்கு நோய் பரவல் தீவிரமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
இவ் வருடத்தின் ஜனவரி மாதம் முதல் நேற்று...