Admin

19852 POSTS

Exclusive articles:

நீதிமன்றத்தை அவமதித்த குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம்; உயர்நீதிமன்றம்

குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர்  நாயகம் ஹர்ச இலுக்பிட்டிய  நீதிமன்றத்தை அவமதித்துள்ளார் என உயர்நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது. இலங்கையின் விசா வழங்கும் நடைமுறை தொடர்பில் அமைச்சரவையின் தீர்மானத்தை இடைநிறுத்தி வைக்குமாறு தான் பிறப்பித்த உத்தரவை நடைமுறைப்படுத்தாதன்...

ஜனாதிபதி அனுர மீது நம்பிக்கை; இணைந்து பணியாற்ற தயார் என ஐ.எம்.எப் தலைவர் உறுதியளிப்பு

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் தலைமைத்துவமானது, இலங்கையின் ஸ்திரத்தன்மையான, வளமான, பாதுகாப்பான அனைவரையும் உள்ளீர்க்கப்பட்ட வளர்ச்சியைப் பாதுகாப்பதற்கு உதவும் என தாம் நம்புவதாக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா...

வளமான, சுபீட்சமான இலங்கையைக் கட்டியெழுப்ப பங்களிப்பு செய்யும் ஊடக செயலமர்வு மள்வானையில்…!

மாணவர்களே செயற்கை நுண்ணறிவு என்ற தொழில்நுட்பம் தொடர்பான அறிவைப் பெற்றுக்கொள்வது இந்த யுகத்தின் தேவையாகும். நீங்கள் அதனை முறையாகக் கற்றுக் கொள்ளுங்கள் எங்கள் கல்வி முன்னேறத்திற்கும் சமூக எழுச்சிக்கும் அதனைப் பயன்படுத்துங்கள் என...

லெபனானில் வாழும் இலங்கையர்களுக்கு உதவ தொலைப்பேசி இலக்கங்கள் அறிமுகம்

லெபனானுக்கும் இஸ்ரேலுக்குமிடையிலான முரண்பாடு அதிகரித்து வரும் நிலையில் அங்குள்ள இலங்கையர்களுக்கு உதவும் வகையில் துரித தொலைபேசி இலக்கங்களை அந்த நாட்டிலுள்ள இலங்கைத் தூதரகம் அறிமுகப்படுத்தியுள்ளது. லெபனானின் தெற்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் இஸ்ரேல் தொடர்ச்சியாக...

இலட்சிய கனவுகளை நோக்கி பயணிக்கும் சவூதி அரேபியா, 94வது தேசிய தினத்தைக் கொண்டாடுகிறது!

எழுத்து- காலித் ரிஸ்வான் இலட்சியம் மற்றும் முன்னேற்றத்திற்கான மத்திய கிழக்கின் கலங்கரை விளக்கமான சவூதி அரேபிய இராச்சியம் தனது தேசிய தினத்தை வருடந்தோறும் செப்டெம்பர் 23ஆம் திகதியன்று கொண்டாடி வருகிறது. அந்த வகையில் இவ்வருடம் சவூதி...

Breaking

வெசாக் வாரத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு!

எதிர்வரும் 2026 மே 30 அன்று மிகக் கோலாகலமாகக் கொண்டாடப்படவுள்ள வெசாக் புண்ணிய தினத்தை...

தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவை: விசிக, முஸ்லிம் லீக்குக்கு ஒதுக்கப்படும் முக்கிய பதவிகள்.

விஜய் தலைமையிலான தவெக அமைச்சரவையில் ஆதி திராவிடர் நலத்துறை மற்றும் சிறுபான்மையினர்...

இரத்மலானை உயர்பாதுகாப்பு வலயத்தில் இரகசிய வானொலி மற்றும் தொலைக்காட்சி மையங்கள் : வெளிநாட்டவர்கள் கைது

இரத்மலான சர்வதேச விமான நிலையம் அருகே உள்ள உயர் பாதுகாப்பு வலயத்திற்குள்...

ஓய்வுபெற்ற சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி மஹில் டோல் எழுதிய தேசிய பாதுகாப்பு குறித்த ‘Security Beyond Empowerment’ என்ற நூல் வெளியீடு!

இலங்கை பொலிஸ்துறை மற்றும் தேசிய பாதுகாப்பு உளவுத்துறையின் மூத்த நிபுணரான ஓய்வுபெற்ற...
spot_imgspot_img