பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய சுகாதார அமைச்சராக தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
நேற்றையதினம் (24) சுகாதார அமைச்சில் அவர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது கருத்துத் தெரிவித்த அவர்,
சுகாதாரம் என்பது மிக்க முக்கியமான ஒரு...
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியாக வெற்றி பெற்றமைக்கு எமது அன்பான வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைவதாக பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் தெரிவித்துள்ளார்.
பலஸ்தீன பிரமர் தனது வாழ்த்துச் செய்தியில்,
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியாக தேர்தலில்...
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் (SLRC) புதிய தலைவராக சிரேஷ்ட விரிவுரையாளரும் புகழ்பெற்ற திரைப்பட இயக்குனருமான கலாநிதி செனேஷ் திஸாநாயக்க பண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் (SLBC) புதிய தலைவராக சிரேஷ்ட விரிவுரையாளர்...
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் சவூதி அரேபியாவின் தேசிய தின கொண்டாட்டங்களில் கலந்து கொண்டு தனது முதலாவது உத்தியோகபூர்வ ஈடுபாட்டை பதிவு செய்துள்ளார்.
இந்த நிகழ்வின் போது இலங்கைக்கும் சவூதி அரேபியாவுக்கும்...
கிழக்கு மாகாண ஆளுநராக பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்.
கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் பதவி விலகியதை தொடர்ந்து குறித்த பதவிக்கு ஜயந்த லால் ரத்னசேகர ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை நாட்டின்...