அரசியல்

TIN இலக்கம் பெப்ரவரி முதல் அமுல்: வரி செலுத்தாதவர்களை வரி வலைக்குள் கொண்டு வர தீர்மானம்!

நாட்டில் வருமான வரி செலுத்தக்கூடியவர்கள் 10 இலட்சம் பேர் இருந்தும், 05 இலட்சம் பேர் மாத்திரமே வரி செலுத்தி வருவதால், மறைமுக வரியை குறைக்கவும், நேரடி வரியை அதிகரிக்கவும், வரி ஏய்ப்பு செய்யும்...

வட காஸாவுக்கான மருத்துவ உதவிகளை நிறுத்தியது உலக சுகாதார நிறுவனம்!

வடகாஸாவுக்குள் மருத்துவ உதவிகளை அனுப்பவிருந்த உலகச் சுகாதார நிறுவனம் பாதுகாப்புக்கு உத்தரவாதம் தரப்படாத காரணத்தால் அதை நிறுத்தியுள்ளது. அந்த மருத்துவ பொருட்கள் அல்அவ்தா மருத்துவமனைக்கும், மற்றொரு மருந்தகத்திற்கும் கொண்டு செல்ல இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். வடகாஸாவுக்குள்...

புலம்பெயர் தொழிலாளர்கள் மூலமாக பண அனுப்பல் அதிகரிப்பு

புலம்பெயர் தொழிலாளர்கள் மூலமாக கடந்த ஆண்டு (2023) மொத்தம் 5,969.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது கடந்த 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 57.5% அதிகரிப்பாகும் என இலங்கை மத்திய வங்கியின்...

முஸ்லிம்களின் மத விவகாரங்களைத் தீர்க்க புத்த சாசன அமைச்சர் நேரம் ஒதுக்கீடு

முஸ்லிம்களின் மத விவகாரங்களைத் தீர்க்க புத்த சாசன அமைச்சரால் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் எதிர்வரும் 16ஆம் திகதி முதல் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை உரிய அதிகாரிகளுடன் நேரில் சந்திக்க...

இலங்கை காதி நீதிபதிகள் சம்மேளனத்தின் தலைவராக இஃப்ஹாம் யெஹியா அவர்கள் தெரிவு!

இலங்கையில் சுமார் 60இற்கும் மேற்பட்ட காதி நீதிமன்றங்கள் உள்ளன. இந்த நீதிமன்றங்கள் ஊடாக இலங்கையிலுள்ள முஸ்லிம்களின் குடும்பப் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு தீர்வுகள் வழங்கப்படுவதுடன், விவாகரத்து விடயங்கள்  தொடர்பான விதிமுறைகளும் இதன் மூலம் வழங்கப்படுகின்றன. இந்த...

Popular