ஆசிய கிரிக்கெட் பேரவை தலைவர் ஜெய் ஷா வழங்கிய 50,000 அமெரிக்க டொலர் மற்றும் பல்லேகல மற்றும் ஆர். பிரேமதாச மைதான ஊழியர்களுக்கு இந்திய கிரிக்கெட் வீரர் சிராஜ் வழங்கிய 5,000 அமெரிக்க...
இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பாராளுமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற அமைர்வு ஆரம்பிக்கப்பட்ட நிலையில், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டது.
பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 146இன் பிரகாரம் தமக்கு வழங்கப்பட்டுள்ள...
பலஸ்தீனத்தின் காசா பகுதியில் நடக்கும் போரை 4 நாட்கள் தற்காலிகமாக நிறுத்துவதறாக இஸ்ரேல் திடீரென ஒப்புக்கொண்டுள்ளது.
தற்போது காசாவில் 4 நாட்கள் போர் நிறுத்தம் செய்ய இஸ்ரேல் சம்மதம் தெரிவித்துள்ளது. அதாவது நாளை முதல்...
பாராளுமன்ற அமர்வுகளை வீடியோ பதிவு செய்வது மற்றும் சமூக ஊடகங்களில் நேரலை செல்வது தடைசெய்யப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார்.
“வீடியோ பதிவு அமர்வுகளை சமூக ஊடகங்களில் நேரலை செய்யும் எம்.பி.க்கள்...
கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் இன்னும் சில தினங்களில் வெளியிடப்படும் எனவும் அதற்கான நடவடிக்கைகள் முடிவடையும் நிலையில் இருப்பதாகவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற...