உள்ளூர்

CEB தொழிற்சங்கங்களின் விசேட கலந்துரையாடல் இன்று!

மின்சார சபை ஊழியர்கள் குழு ஒன்றின் பணி இடைநிறுத்தத்திற்கு எதிராக எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பில் இன்று (22) விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளது. இலங்கை மின்சார சபை தொழிற்சங்கங்களின் தலைமையில் நடைபெறும் இந்த கலந்துரையாடலில்...

இன்றைய வானிலை முன்னறிவித்தல்!

வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ...

உலக நிதியமைப்பில் சீர்திருத்தம் செய்ய வேண்டியது அவசியம்: உகண்டா G77 மாநாட்டில் ஜனாதிபதி உரை

உலக நிதியமைப்பில் முன்னெப்போதையும் விட தற்போது சீர்திருத்தம் செய்ய வேண்டிய அவசர தேவை இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உகாண்டாவில் தெரிவித்தார். உகண்டாவின் கம்பாலா நகரில் இன்று (21) இடம்பெற்ற  "G77 மற்றும் சீனா"...

கடந்த கால நிகழ்வுகளை மறந்து நாட்டின் எதிர்காலத்தை இளைஞர்களிடம் ஒப்படையுங்கள்:சம்பிக்க

இலங்கை தற்போது எதிர்நோக்கும் வங்குரோத்து நிலையிலிருந்து விடுபட, சிங்கள, முஸ்லிம் மற்றும் தமிழர்கள் ஒரு நாடாக ஒரே இலக்கின் கீழ் ஒன்றிணைந்து நாட்டின் எதிர்காலத்தை இளைஞர்களிடம் கையளிக்கும் வேலைத்திட்டங்களில் இணைந்து கொள்ள வேண்டும்...

தமிழரசுக் கட்சியின் புதிய தலைவரானார் சி.சிறீதரன்!

இலங்கை தமிழரசு கட்சியின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரை தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பு இன்று காலை திருகோணமலையில் இடம்பெற்றிருந்தது. வாக்கெடுப்புகள் நிறைவு பெற்றிருந்த நிலையில், சற்று முன்னர் முடிவுகள்...

Popular