42ஆவது தேசிய மீலாதுன் நபி விழாவை முன்னிட்டு, கம்பஹா மாவட்டம் நீர்கொழும்பை மையமாகக் கொண்டு இந்த வாரம் முழுவதும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதன் ஒரு அங்கமாக, மத நல்லிணக்கத்தையும் பரஸ்பர...
டுபாயில் கைது செய்யப்பட்ட, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல் மற்றும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் “பஸ் லலித்” என்று அழைக்கப்படும் லலித் கன்னங்கர இலங்கைக்கு மீண்டும் அழைத்து வரப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்கள (சிஐடி)...
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் தொடரப்பட்டுள்ள வழக்கின் தீர்ப்பு செப்டெம்பர் 22ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு விசேட மூவரடங்கிய மேல் நீதிமன்றம் இன்று (24) அறிவித்துள்ளது.
இந்த வழக்கில் பிரதிவாதிகள் தரப்பின் வாதங்கள் இன்று...
2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள முக்கிய பாடசாலைப் பரீட்சைகளுக்கான திகதிகளை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை 2027ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் திகதி நடைபெறவுள்ளது.
அதேவேளை, க.பொ.த. உயர்தரப் பரீட்சை (A/L) ஆகஸ்ட் 3ஆம் திகதி முதல்...
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப் படுகின்றது. இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான...