நெருங்கிய நண்பர் என்ற வகையில் ஏற்பட்டுள்ள இலங்கையின் இக்கட்டான சூழ்நிலையை முறியடிப்பதற்கு இந்திய அரசாங்கம் தனது பூரண ஆதரவை இலங்கைக்கு வழங்கும் என இந்திய வெளிவிவகார செயலாளர் வினய் குவத்ரா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள...
அங்குருவாதொட்ட, படகொட பகுதியில் இன்று (23) உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் டீசலுக்காக வரிசையில் 5 நாட்களாக காத்திருந்த டிப்பர் சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அஹங்கம, சங்கரத்ன மாவத்தையைச் சேர்ந்த 63 வயதுடைய வீரப்புலி...
அண்மைக்காலமாக மதுபானங்களின் விலையேற்றம் மற்றும் மக்களின் வருமானம் குறைந்ததன் காரணமாக மதுபானங்களின் தேவை சுமார் 30 வீதம் குறைந்துள்ளதாக பொது நிதிக்கான குழுவில் (COPF) தெரியவந்துள்ளது.
கடந்த 20 ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர்...
இலங்கைக்கான மேலதிக நிதியுதவி வழங்குவது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இந்திய அரசாங்கத்தின் விசேட குழுவொன்று இன்று இலங்கைக்கு வந்துள்ளது.
அதற்கமைய இந்திய வெளிவிவகார செயலாளர் ஸ்ரீ வினய் குவத்ரா, பொருளாதார இந்திய பொருளாதார விவகார செயலாளர்...
இலங்கைக்கு இன்றைய தினம் அதிகாலை வரவிருந்த 40,000 மெட்ரிக் தொன் பெட்ரோல் கப்பல் ஒரு நாள் தாமதமாகவே வரும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இதனால் இன்றும் நாளையும் நாடளாவிய ரீதியில்...