உள்ளூர்

ஹிருணிகாவை உருவ கேலிக்குட்படுத்தி அவமதிக்க வேண்டாம்: சமூக ஊடக ஆர்வலர்களுக்கு பிரதமர் வேண்டுகோள்

மூன்று பிள்ளைகளின் தாயான ஹிருணிக்கா பிரேமச்சந்திரவின் புகைப்படங்களை வெளியிட வேண்டாம் என சமூக ஊடக ஆர்வலர்களிடத் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார். அதேநேரம், ஒழுக்கமான சமுதாயத்தில் தாய்மை அவமதிக்கப்படக் கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளார். ஹிருணிகா...

‘இலங்கை மூழ்கும் கப்பல் என்று நான் நினைக்கவில்லை’: தம்மிக்க பெரேரா

புதிதாக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா, நியமனத்தை ஏற்றுக்கொள்வதற்கு முன்னர் தனது சொத்துப் பிரகடனம் மற்றும் வரி அனுமதிச் சான்றிதழை சமர்ப்பித்ததாக தெரிவித்துள்ளார். 'இதுபோன்ற...

ரஷ்யாவின் உதவியை அரசாங்கம் விரும்பவில்லை: விமல்

பொருளாதாரம் வலுவடைந்த ரஷ்யாவின் ஆதரவிற்காக அரசாங்கத்திற்கு எந்த ஆர்வமும் இல்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும், இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச...

எரிவாயு நெருக்கடி தொடர்பில் தயாசிறி ஜயசேகர சபையில் கருத்து!

பாராளுமன்ற உறுப்பினர்கள் 225 பேரும் எரிவாயு பெற்கொள்ளச் சென்று கொள்ளையடித்ததாக சட்டத்தரணி நாகாநந்த கொடித்துவக்கு குற்றச்சாட்டு விடுத்து வருவதாக  ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளருமான தயாசிறி ஜயசேகர பாராளுமன்றில் தெரிவித்துள்ளார். அதேநேரம்...

‘இந்திய அரசின் மேலதிக உதவிகளைப் பற்றி ஆலோசிக்க அதிகாரிகள் இலங்கைக்கு வருகை தரவுள்ளனர்’: பிரதமர்

இலங்கை ஏற்கனவே இந்திய கடன் வரி மூலம் 4 பில்லியன் அமெரிக்க டொலர்களை எடுத்துள்ள நிலையில், இலங்கைக்கான எதிர்கால உதவிகள் குறித்து மேலும் கலந்துரையாடுவதற்காக இந்திய அரசாங்கத்தின் அதிகாரிகள் ஜூன் 23 ஆம்...

Popular