உள்ளூர்

தெற்கு அதிவேக வீதியில் பொலிஸாருடன் முரண்பட்ட முன்னாள் அமைச்சரின் மகன் மற்றும் மனைவி விளக்கமறியலில்!!

முன்னாள் அமைச்சரின் மகனான ரவிந்து வெதஆராச்சி மற்றும் அவரது மனைவி, வலஸ்முல்ல நீதிமன்றில் செவ்வாய்க்கிழமை (07) ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து நாளை (08) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். தெற்கு அதிவேக வீதியின் பெந்திகம இடைப்பாதையில் முன்னாள்...

ரேஷன் முறையில் எரிபொருள் வழங்குங்கள்:விஜித ஹேரத்

போராட்டத்தின் விளைவு, பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளதை நாட்டு மக்கள் புரிந்து கொள்ள சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக  பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இலங்கை வரலாற்றில்...

அமைச்சர் நிமல் சிறிபாலவை பதவியில் இருந்து நீக்க இடைக்கால தடை உத்தரவு!

சுதந்திரக் கட்சியின் பதவியில் இருந்து நிமல் சிறிபால டி சில்வாவை நீக்கியதை இடைநிறுத்தி கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. அமைச்சர் சமர்ப்பித்த மனுவை பரிசீலித்தபோதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ லங்கா சுதந்திரக்...

‘தோல்வியடைந்த ஜனாதிபதியாக பதவி விலக மாட்டேன், எனக்கு 5 வருடங்கள் ஆணை வழங்கப்பட்டுள்ளது’:ஜனாதிபதி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது பதவிக்காலத்தில் மிகுதியான இரண்டு வருடங்களை முடிப்பதாக உறுதியளித்துள்ளார். அதேநேரம், தோல்வியடைந்த ஜனாதிபதியாக பதவி விலக மாட்டேன் என்றும் அவர் கூறியுள்ளார். கொழும்பில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் 'புளும்பெர்க்' செய்தி...

இன்று கட்சித் தலைவர்களின் கூட்டம்!

பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழுவின் விசேட கூட்டம் இன்று (07) பிற்பகல் 2.30 மணிக்கு பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெறவுள்ளது. பாராளுமன்றத்தின் பல விடயங்கள் தொடர்பில் தீர்மானிப்பதற்காக இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக பாராளுமன்ற செயலாளர்...

Popular