உள்ளூர்

மக்களின் குரலை புரிந்து கொள்ளாவிட்டால் பாராளுமன்றத்தின் நம்பிக்கை பறிபோகும்:இம்தியாஸ் பாக்கீர் மார்க்கர்

மக்களின் குரலை புரிந்து கொள்ளாவிட்டால் பாராளுமன்றத்தின் நம்பகத்தன்மை இழக்கப்படும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினால் நியமிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மார்க்கர் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் பிரதி சபாநாயகர் தேர்தலின் பின்னர் பாக்கீர்...

எரிபொருள் விலை மீண்டும் உயருமா? விலை சூத்திரம் அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும்!

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா இந்தியன் எண்ணெய் நிறுவனம் ஆகியவற்றின் கூட்டு எரிபொருள் விலை சூத்திரம் அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன...

பாராளுமன்றத்திற்குள் அரசியல் விளையாட்டு: சஜித்

அரசாங்கம் பாராளுமன்றத்திற்குள் அரசியல் விளையாட்டை நடத்துவதாக எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இன்று (05) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வாக்கெடுப்பின் பின்னர் பிரதி சபாநாயகராக சுதந்திரக் கட்சியின்...

கட்சி தலைவர்களின் அவசர கூட்டம்!

கட்சித் தலைவர்களின் அவசரக் கூட்டம் பிற்பகல் 1.30 மணிக்கு கூட்டப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார். பாராளுமன்றத்தின் எதிர்கால அலுவல்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இந்த கட்சித் தலைவர்களின் கூட்டம் இடம்பெறவுள்ளதாக சபாநாயகர்...

ஊடக சுதந்திர தரவரிசையில் 180 நாடுகளில் 146 ஆவது இடத்தில் இலங்கை!

2022 ஆம் ஆண்டிற்கான சர்வதேச ஊடக சுதந்திரத்தின் தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இலங்கை 29 இடங்கள் பின்தள்ளப்பட்டுள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது. 2022 சர்வதேச பத்திரிகை சுதந்திர தரவரிசையில் இலங்கை 146ஆவது...

Popular