நாட்டில் தற்பொழுது பயன்படுத்தப்படும் கொவிட் வைரஸ் தொற்றை தடுப்பதற்காக 3 ஆவது டோசுக்காக பயன்படுத்தப்படும் மருந்து கையிருப்பு முடிவடைந்தால் அதனை மீண்டும் இறக்குமதி செய்வதற்கு சில காலம் செல்லும் என்று சுகாதார அமைச்சு...
குருநாகல் வைத்தியசாலையின் வைத்தியர் ஷாபி சிஹாப்தீனின் காலதாமதமான சம்பளத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சட்டமா அதிபர அறிவித்துள்ளார்.
கலாநிதி ஷாபி சிஹாப்தீன் சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டு கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்ட காலப்பகுதியில் அவருக்கு...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் சர்வகட்சி மாநாடு இன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்று வருகின்றது.
தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் நோக்கில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் இந்த மாநாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டில்...
அண்மைய நாட்களில் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் வரிசையில் காத்திருந்த முதியவர்கள் மூவர் உயிரிழந்துள்ளதை அடுத்து, பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்ட முதியவர்கள், இவ்வாறு வரிசையில் காத்திருப்பதைத் தவிர்ப்பதற்கு தங்களால் இயன்றவரை முயற்சிப்பது அவசியம்...
இலங்கையில் முதன்முறையாக ரயில் ஆசனங்களை இணையத்தில் முன்பதிவு செய்வதற்கான இணையத்தளம் மற்றும் கையடக்கத் தொலைபேசி செயலியை போக்குவரத்து அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது.
அதற்கமைய இணையத்தளம் மற்றும் கைபேசி செயலியை போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம நேற்று...