நாட்டில் கொவிட் வைரஸ் தடுப்பூசி ஏற்றும் வேலைத் திட்டத்தை சீர்குலைக்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
அரசியல் நோக்கங்களை அடைந்து கொள்வது இதன் நோக்கமாகும்.நாட்டில் உள்ள 30...
இயங்குநிலை தென்மேற்கு பருவப் பெயர்ச்சி நிலை காரணமாக நாட்டின் தென்மேற்கு பகுதியில் மழையுடனான வானிலையில் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்...
ஜம்இய்யதுல் உலமாவின் Zoom meeting ஐ ஞானசாரவுக்குப் போட்டுக் கொடுத்தது என்.எம்.அமீன் மற்றும் ஹில்மி அஹ்மத் ஆகியோர் என இட்டுக்கட்டப்பட்ட போலி குரல் பதிவுச் செய்திக்கு முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம்
அமீன்...
இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் 37 ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 5 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சன்ரைசஸ்...
நாட்டில் மேலும் 364 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.இதற்கமைய இன்று இதுவரை...