உள்ளூர்

பெற்றோலிய சேமிப்பு முனைய தலைவர் உவைஸ் மொஹமட் இராஜிநாமா!

இலங்கை பெற்றோலிய சேமிப்பு டெர்மினல்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் உவைஸ் மொஹமட் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார் . நேற்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலையில் ஏற்பட்ட மாற்றத்திற் தொடர்ந்து அவர் தனது பதவியை...

இன்றைய தினம் தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள்!

நாட்டில் கொவிட் பரவலை தடுக்கும் வகையில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் சுகாதார பிரிவினர் மற்றும் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் இன்று (21) கொவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.குறித்த...

இன்றைய வானிலை அறிக்கை!

நாட்டில் சீரான காலநிலை நிலவுவதாக  வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் சிறிதளவான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.இரத்தினபுரி, களுத்துறை நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில்...

Breaking News: எரிபொருள் விலை அதிகரிப்பு!

எரிபொருட்களின் விலைகள் நள்ளிரவு 12.00 மணி முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கைப் பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. புதிய விலைகள் : 92 ஒக்டேன் – 20 ரூபாவினால் அதிகரிப்பு (புதிய விலை ஒரு லீட்டர் 177 ரூ) 95...

பட்டமளிப்பு விழாவில் மாணவர்கள் நடந்து கொண்டமை தொடர்பில் சர்வமதத் தலைவர்கள் விசனம்!!

கொழும்பு பல்கலைக் கழக வேந்தர் வன.கலாநிதி கௌரவ முருத்தட்டுவே ஆனந்த நாயக தேரரிடம் சில மாணவர்களின் நடத்தை ஏற்கத்தக்கதல்ல என கொழும்பில் நடந்த செய்தியாளர் மாநாட்டில் சர்வமதத் தலைவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர். இந்த செய்தியாளர்...

Popular