உள்ளூர்

பிரியந்த குமாரவின் படுகொலையானது இரு நாடுகளுக்கும் இடையே உள்ள நட்புறவை சீர்குலைக்கும் வகையில் தீவிரவாத குழுவின் முயற்சி-முருத்தெட்டுவே ஆனந்த தேரர்!

பிரியந்த குமாரவின் படுகொலையானது பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையில் வளர்ந்து வரும் நட்புறவை சீர்குலைக்க தீவிரவாதிகள் குழுவொன்று முயற்சித்ததை வெளிப்படுத்துவதாக கொழும்பு பல்கலைக்கழக வேந்தரும் அபயராமய பீடாதிபதியுமான முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார். நாரஹேன்பிட அபயாராம...

இன்றைய தினம் தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள்!!

நாட்டில் கொவிட் பரவலை தடுக்கும் வகையில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் சுகாதார பிரிவினர் மற்றும் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் இன்று (06) கொவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.குறித்த...

நாட்டின் இன்றைய வானிலை நிலவரம்

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில்...

நாட்டில் மேலும் 21 கொவிட் மரணங்கள் பதிவு!

நாட்டில் நேற்றைய தினம் (04) 21 பேர் கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது. இதற்கமைய கொவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14,461ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானில் படுகொலை செய்யப்பட்ட பிரியந்தவின் சடலம் நாளை நாட்டுக்கு!

பாகிஸ்தானின் சியால்கோட் பகுதியில் போராட்டக் குழுவால் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு, கொலை செய்யப்பட்ட தியவடனகே தொன் நந்தசிறி பிரியந்த குமாரவின் சடலம் நாளை (06) ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை ஊடாக அரச செலவில்...

Popular