உள்ளூர்

நேற்றைய தினம் 79,182 பேருக்கு சைனோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டது

நேற்றைய தினத்தில் (05) மாத்திரம் 79,182 பேருக்கு சீனாவின் சைனோபார்ம் (sinopharm) தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது. மேலும், சைனோபார்ம்...

சிறுவர்களின் பாதுகாப்பை கிராமிய மட்டத்தில் பலப்படுத்துங்கள் | உரிய அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்பு

• முன்பள்ளிகள், பாடசாலைகள் மற்றும் அறநெறிப் பாடசாலைக் கல்விக்கு, அனைத்துப் பிள்ளைகளும் கட்டாயமாக உட்படுத்தப்பட வேண்டும்… • சிறுவர் அபிவிருத்தி தொடர்பில் சர்வதேச முறைமைகளை ஆராய்ந்துப் பாருங்கள்… உரிய அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்பு… சிறுவர்களின் பாதுகாப்பை, கிராமிய...

 10 இலட்சம் எரிவாயு கொள்கலன்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை!

நாட்டில் நிலவும் எரிவாயு தட்டுப்பாடையடுத்து, 10 இலட்சம் எரிவாயு கொள்கலன்களை இறக்குமதி செய்வதற்கு லிட்ரோ நிறுவனம் தீர்மானித்துள்ளது. லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் தமது உற்பத்தியை பகிரும் செயற்பாட்டை நிறுத்தியுள்ள நிலையில், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. நுகர்வோருக்கு...

இலங்கையில் கொரோனா வைரஸ் தொடர்பான தற்போதைய நிலைமை குறித்த ஜனாதிபதியின் முக்கிய தீர்மானம் இன்று!

நாட்டின் கொரோனா வைரஸ் தொடர்பான தற்போதைய முன்னேற்றங்கள் குறித்து விவாதிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று 08 (வெள்ளிக்கிழமை) முக்கிய கூட்டமொன்று இடம்பெறவுள்ளது. இந்த விடயம் தொடர்பாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா...

இலங்கையில் கொரோனா ஆபத்தான கட்டத்தில்! | இலங்கை வைத்திய சங்கம் வெளியிட்டுள்ள தகவல்

நாட்டில் கொரோனா வைரஸ் காரணமாக ஒரு மணித்தியாலத்திற்கு மூன்று பேர் வீதம் உயிரிழக்கும் நிலைக்குத் தள்ளப்படும் என இலங்கை வைத்திய சங்கம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுப்பூசி மூலம் மாத்திரம் கட்டுப்படுத்த முடியாது...

Popular