உள்ளூர்

சிறுவர்கள் இறப்பு வீதம் அதிகரிப்பு

கொவிட் தொற்று காரணமாக தற்போது சிறுவர்களின் மரண எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வருகின்றது. இதேவேளை நாவல பகுதியைச்சேர்ந்த  தரம் -07 மாணவன் ஒருவன் கொழும்பில் உள்ள குழந்தைகளுக்கான லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையில் சிகிச்சை...

நாட்டில் இன்றைய தினம் தடுப்பூசி செலுத்தும் இடங்கள்

நாட்டில் இன்றைய தினமும் கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைள் ஆரம்பமாகியுள்ளது. இதற்கமைய, 205 தடுப்பூசி மையங்களில் கொவிட் தடுப்பூசி செலுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. தடுப்பூசி செலுத்தும் இடங்கள் குறித்த விபரம் கீழே Copy of DFV

தனிமைப்படுத்தல் ஊடரங்கு உத்தரவு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 705 பேர் கைது

கடந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் ஊடரங்கு உத்தரவு மற்றும் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 705 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்படி , தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 58,414...

அஜித் ரோஹணவிற்கு கொவிட் தொற்று உறுதி

முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபருமான அஜித் ரோஹணவிற்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அஜித் ரோஹண தற்போது, கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அஜித் ரோஹணவின் உடல்...

கொவிட் மரணங்களை பிரேத பரிசோதனை செய்த முதல் நாடு இலங்கை

கொவிட் தொற்றால் மரணிக்கின்ற சுமார் 30% மரணங்கள் கொவிட் நியுமோனியா நிலை காரணமாக ஏற்படுவதாக முல்லேரியா மற்றும் தேசிய தொற்று நோயியல் பிரிவின் தலைமை விசேட அதிகாரி, நீதித்துறை மருத்துவ தலைமை அதிகாரி...

Popular