உள்ளூர்

இஸ்லாமியக் கலைகளை பாதுகாத்து வளர்ப்பதற்கான முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் நிகழ்ச்சித் திட்டம்

கஸீதா தொடர்பான (பயிற்சிக்) கையேடு தயாரித்தல் ---------------------------------------------------------- முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கிழக்கு மாகாண கலாச்சார திணைக்களத்துடன் இணைந்து மூன்று இஸ்லாமியக் கலைகளை பாதுகாத்து வளர்ப்பதற்கான பல திட்டங்களை நடைமுறைப்படுத்துகின்றது. அந்த வகையில்...

பொலிஸ் அதிகாரிகளின் விடுமுறை ரத்து

பொலிஸ்  அதிகாரிகளின் விடுமுறையை எதிர்வரும் ஜுன் 15 ஆம் திகதி வரை ரத்து செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர், பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். நாட்டின் போலீஸ்  அதிகாரிகளின் விடுமுறை முன்பு...

நாட்டில் மேலும் 1,531 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

நாட்டில் மேலும் 1,531 பேர் கொவிட் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 184,983...

மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் பணிகள் தாமதமானதால் ‘ தயா கமகேயின்’ கட்டுமான நிறுவனத்தின் ஒப்பந்தம் ரத்து

மீரிகமயிலிருந்து பொத்துஹேர வரை மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்ட கட்டுமான பணிகளை தாமதப்படுத்திய நல்லாட்சி அரசாங்கத்தின்  அமைச்சரான தயா கமகேவுக்கு சொந்தமான ஒலிம்பஸ் (Olympus) கட்டுமான நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய...

நாட்டில் கொவிட் தொற்றிலிருந்து மேலும் 1,915 குணமடைந்து வீடு திரும்பினர்

நாட்டில் மேலும் 1,915 பேர் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 151,740 ஆக அதிகரித்துள்ளது.

Popular