உள்ளூர்

மன்னாரில் மூன்று கத்தோலிக்க சிற்றாலய சொரூபங்கள் மீது தாக்குதல்

மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மூன்று இடங்களில் அமைந்துள்ள கத்தோலிக்க சிற்றாலய சொரூபங்கள் மீது  இனம் தெரியாத நபர்களினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மன்னார் வயல் வீதி பகுதியில் காணப்படுகின்ற இரு சொரூபங்களும் மன்னார் பள்ளிமுனை...

நேற்று கொவிட்-19 தொற்று உறுதியனவர்களில் அதிகமானோர் மன்னார் மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர்

கொவிட்-19 பரவல் கட்டுப்பாட்டு தேசிய செயற்பாட்டு மையத்தின் நாளாந்த அறிக்கையின் படி, மன்னார் மாவட்டத்தில் 248 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் 156 பேருக்கும், கம்பஹாவில் 210 பேருக்கும், களுத்துறையில் 145 பேருக்கும்....

இலங்கை முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறை மற்றும் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்கள் போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதற்காகாக அழைப்புவிடுத்துள்ள இலங்கையின் 96 கல்விமான்கள்

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் ஜனநாயக விரோத செயற்பாடுகளை நிறுத்தப்பட வேண்டும் பயங்கரவாத தடுப்புச்சட்டங்களை இரத்து செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்ட 96 கல்விமான்கள் கூறியதாவது இலங்கையில் பல தசாப்தகால பெரும்பான்மை அரசியல் மற்றும்...

பொதுமக்களின் கோரிக்கைகளை வெல்வதற்காக வீதி போராட்டங்களில் ஈடுபடுவோம் | சஜித்பிரேமதாச

பொதுமக்களின் கோரிக்கைகளை வெல்வதற்காக வீதி போராட்டங்களில் ஈடுபடுவோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித்பிரேமதாச தெரிவித்துள்ளார். மேலும், வீதிப்போராட்டங்களை முன்னெடுப்பதற்காக நாட்டின் அனைத்து மூலைமுடுக்குகளில் இருந்தும் மக்களை அணிதிரட்டுவோம் என அவர் தெரிவித்துள்ளார்.பொதுமக்கள்...

ஆசிரியர்களுக்கான இரண்டாவது தடுப்பூசி இன்னும் நான்கு வாரங்களில்

அனைத்து பாடசாலை ஆசிரியர்களுக்குமான தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டததை இன்னும் பத்து நாட்களுக்குள் பூர்த்தி செய்யக்கூடியதாக இருக்கும் என்று கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார். கொழும்பில் நேற்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில்...

Popular