உள்ளூர்

ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர்கள் – வெளிநாட்டு அமைச்சருக்கு இடையில் சந்திப்பு!

கொழும்பில் உள்ள ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர்கள் வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தனவை நேற்று வெளிநாட்டு அமைச்சில் சந்தித்தனர். இதன் போது ஐரோப்பிய ஒன்றியம் - இலங்கை ஒத்துழைப்பு மற்றும் ஜி.எஸ்.பி. பிளஸ் செயன்முறை உள்ளிட்ட...

இன்றைய தினம் 3,591 பேருக்கு தொற்று உறுதி !

இலங்கையில் மேலும் 540 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணி உடன் தொடர்புடையவர்கள் என அவர் தெரிவித்தார். இதற்கமைய இன்றைய தினம்...

தமிழ், முஸ்லிம் மக்களிடம் சாணக்கியன் அவசர வேண்டுகோள்!

துறைமுக நகரத்திட்டம் குறித்த சட்டமூலத்திற்கு எதிராக வாக்களிக்குமாறு உங்களின் வாக்குகளினால் தெரிவான பாராளுமன்ற உறுப்பினர்களிடம் நீங்கள் வலியுறுத்த வேண்டும் என தமிழ், முஸ்லிம் மக்களிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்...

கடவுச்சீட்டு காரியாலயத்திற்கு பூட்டு !

பத்தரமுல்லையில் அமைந்திருக்கும் குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களம் நாளை முதல் மறு அறிவித்தல் வரும் வரை மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

ஒரே நாளில் பதிவான அதிக கொரோனா தொற்றாளர்கள் இன்று

நாட்டில் முதல் முறையாக நாள் ஒன்றில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை மூவாயிரத்தை தாண்டியுள்ளது. இன்றைய தினத்தில் இதுவரையான காலப்பகுதியில், 3051 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதாக இராணுவத் தளபதி ஜெனரல்...

Popular