உள்ளூர்

மேலும் 45 கொவிட் மரணங்கள் பதிவு!

நாட்டில் மேலும் 45 கொவிட் மரணங்கள் நேற்று (5) உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள் நாயகத்தினால் இன்று அறிக்கையிடப்பட்டுள்ளது.அரசாங்க தகவல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களில் ஆண்களும், பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, கொவிட் தொற்றினால்...

ஸஹ்ரானுடன் தொடர்பை பேணிய ஒருவர் கைது!

ஏப்ரல் 21 தாக்குதலின் பிரதான சூத்திரதாரி என கருதப்படும் ஸஹ்ரான் ஹசீம் உடன் தொடர்புகளை பேணியதாக சந்தேகிக்கப்படும் நபரொருவர் பயங்கரவாத விசாரணைப் பிரவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 32 வயதான குறித்த நபர் மாவனெல்ல பகுதியில்...

பருப்பு மற்றும் சீனி இறக்குமதிக்கு அமைச்சரவை ஒப்புதல்!

சிவப்பு பருப்பு மற்றும் வெள்ளை சீனி ஆகிவற்றை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. உள்நாட்டு சந்தையில் பருப்பு மற்றும் சீனி என்பன அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றமை அவதானிப்பட்டுள்ள நிலையில், அதற்கு தீர்வாக...

ஆர்ப்பாட்டங்கள்,ஒன்று கூடல்களுக்கு தற்காலிக தடை!

ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ஒன்றுகூடல்கள் என்பவற்றை நடத்துவதற்கு மறு அறிவித்தல் வரை தடை விதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.   நாட்டின் தற்போதைய கொவிட் பரவல் நிலைமையின் காரணமாக, பொதுமக்கள் ஒன்றுகூடுவதை தவிர்க்கும் நடவடிக்கையாக மேற்படி விடயங்களுக்காக...

இன்று பெருந்தோட்டத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில்!

அசாதாரண வகையில் தங்களை தனிமைப்படுத்தி இருப்பதாக தெரிவித்து பூண்டுலோயா டன்சினன் தோட்ட மத்திய பிரிவைச் சேர்ந்த பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பலர் இன்று (06) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.   ஒரு மாதத்திற்கும் அதிகமான காலம் தங்களை தோட்டத்திற்குள்...

Popular