நாட்டில் மேலும் சிலப்பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அந்தவகையில் கேகாலை மாவட்டத்தின்
2 கிராம சேவகர் பிரிவுகள் இன்று அதிகாலை 6 மணிமுதல் உடன் அமுலுக்குவரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில்...
நாட்டில் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்த பின்னர் பொதுமக்களிற்கான நிவாரணங்களிற்காக அரசாங்கம் 260 பில்லியனை செலவிட்டுள்ளது என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச நாட்டிற்கான தனது உரையில் தெரிவித்துள்ளார்.
நாடு முடக்கப்படும் ஒவ்வொரு தடவையும் நாளாந்தம்...
நேற்றைய தினம் (24) நாட்டில் மேலும் 48 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.
22 பெண்களும் மற்றும் 26 ஆண்களும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அரசாங்க...
நாட்டில் மேலும் 1,239 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
மேலும், நாட்டில் மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 249,289 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம்...
மட்டக்களப்பு, செங்கலடி கருத்தப்பாலத்தில் இராணுவ வாகனம் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளனத்தில் இரண்டு இராணுவத்தினர் உயிரிழந்தனர், மேலும் 04 பேர் காயமடைந்தனர். வாகரை இராணுவ முகாமிலிருந்து 06 பேருடன் பயணித்த இராணுவ வாகனம், செங்கலடி...