உள்ளூர்

தேசிய பாடசாலையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான கல்வி அமைச்சின் அறிவித்தல்

இலங்கையிலுள்ள அனைத்து தேசிய பாடசாலைகளினதும்  ஆசிரியர்களுக்கு கல்வி அமைச்சின் செயலாளரிடம் இருந்து அறிவிப்பு. நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக நாட்டில் அனைத்து பாடசாலைகளும் மூடப்பட்டுள்ள நிலைமையில், தங்களது நிரந்தர பணியிடத்தில் இருந்து தற்காலிகமாக...

இலங்கைக்கு அருகில் மற்றுமொரு கப்பலில் தீப்பரவல்!

மேற்கு ஆபிரிக்கா கடற்பகுதியில் அமைந்துள்ள நாடான லிபியா நாட்டு கொடியுடன் சென்றுள்ள கொள்கலன் கப்பலான MSC MESSINA தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தியப்பெருங்கடலில் பயணிக்கும்போது குறித்த கப்பலின் இன்ஜின் உள்ள அறையில் தீ விபத்து...

கடவுச்சீட்டு வழங்க குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் விசேட வேலைத்திட்டம்

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்தில்கொண்டு நாட்டு மக்களுக்கு கடவுச்சீட்டு வழங்க குடிவரவு, குடியகல்வு திணைக்களம் விசேட வேலைத்திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.பத்தரமுல்லையில் அமைந்துள்ள குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் (கடவுச்சீட்டுஅலுவலகம்) பிரதான காரியாலயம், மாத்தறை,...

கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொண்ட கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களுக்கு திடீர் உடல் நலப் பாதிப்பு

கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலையில் கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொண்ட ஊழியர்கள் பெருமளவானோருக்கு திடீர் உடல் நலப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று (24) கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. அவர்களில் 25க்கும் அதிகமானோர் திடீர் உடல் நலப் பாதிப்புக்கு...

போதைப்பொருள் பாவனை, விற்பனை தொடர்பில் தகவல் வழங்க துரித எண்

இலங்கையில் 200 பேர் போதைப்பொருள் பாவனை குற்றச்சாட்டின் கீழ் நேற்று (24) கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பிரதி போலிஸ் மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்துள்ளார். மேலும் குருநகல் மாவட்ட...

Popular