நீர்கொழும்பு, பல்லன்சேன சிறையிலும் பதற்றமான சூழ்நிலை நிலவுவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த இரண்டு நாட்களில் இலங்கையின் பல்வேறு சிறைச்சாலைகளில் பதிவான தொடர்ச்சியான அமைதியின்மைகளைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இன்று காலை குருவிட்ட சிறைச்சாலையிலும், நேற்று...
கொழும்பு புதிய மெகசின் சிறைச்சாலையில் நேற்று (07) இரவில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 11 கைதிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார்.
தற்போது அங்கு நிலைமை...
இரத்தினபுரி குருவிட்ட சிறைச்சாலைக்குள் இன்று காலை இடம்பெற்ற மோதலில் 2 பேர் உயிரிழந்த நிலையில் 4 கைதிகள் காயமடைந்துள்ளனர்.
நேற்றிரவு குறித்த சிறைச்சாலையில் பதற்ற நிலையில் ஏற்பட்ட நிலையில் அது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும்...
சப்ரகமுவ மாகாணத்திலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ அளவிலான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
அத்துடன் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல்...
அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, வெள்ளவத்தை மற்றும் பாமன்கடை பகுதிகளில் இன்று (06) இரவு 10.00 மணி முதல் நாளை (07) காலை 5.00 மணி வரை 7 மணி நேரத்திற்கு நீர்...