உள்ளூர்

2024 ஆம் ஆண்டு மதிப்பீட்டுக்கமைய கொழும்பில் 7 இலட்சம் வீட்டுக்கூறுகள் பதிவு!

2024 ஆம் ஆண்டு மதிப்பீட்டுக்கமைய நாட்டில் 6,762,644 வீட்டுக் கூறுகளும், 46,376 கூட்டு வதிவிடங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தொகைமதிப்பு,  புள்ளிவிபர திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, 2024 ஆம் ஆண்டின் குடிசன, வீட்டு வசதிகள் தொகை...

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் விவகாரம் தொடர்பில் உயர்நீதிமன்றம் விடுத்த உத்தரவு

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையின் மூன்று வினாத்தாள் கசிந்ததாக தெரிவிக்கப்படும் கேள்விகளுக்கு முழு மதிப்பெண் வழங்க எடுக்கப்பட்ட தீர்மானத்தை இரத்து செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களை எதிர்வரும் நவம்பர் மாதம்...

நாளை இடம்பெறவுள்ள எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தல்

எல்பிட்டிய  பிரதேச சபைத் தேர்தலுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு  தெரிவித்துள்ளது. இதன்படி தேர்தலுக்கு தேவையான வாக்குச் சீட்டுக்கள் மற்றும் ஏனைய பொருட்கள் அனைத்தும் இன்றையதினம் (25) உரிய வாக்குச் சாவடிகளுக்கு...

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

இன்றையதினமும் (25) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு, வடமேல், தென் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம்...

அறுகம்பை தாக்குதல் அச்சுறுத்தல்: நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து விளக்குகிறார் பொது பாதுகாப்பு அமைச்சர்

இலங்கையில் உள்ள இஸ்ரேலிய பிரஜைகள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். கைதான சந்தேக நபர்கள் மூவரும் தற்போது விசாரணைக்குட்படுத்தப்பட்டு...

Popular