இலங்கையை அண்மித்த தாழ்வான வளிமண்டலத்தின் தளம்பல் தன்மை காரணமாக, நாடு முழுவதும் தற்போது பெய்து வரும் மழை நிலைமை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இன்றையதினம் (14) நாட்டின் மேல், சப்ரகமுவ,...
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணிலுக்கு ஆதரவு வழங்கவுள்ளார்.
அண்மைய நாட்களாக இது தொடர்பிலான கலந்துரையாடல் இடம்பெற்று வந்தது.
அதன்படி, முன்னாள் அமைச்சர் இன்று கொழும்பு கங்காராம விஹாரையில் மத வழிபாடுகளை...
சமூகங்களின் நலனை முன்னிறுத்தியே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பொருத்தமான முடிவொன்றினை மேற்கொள்ளுமென மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
“ஜனாதிபதித் தேர்தலில் எந்த வேட்பாளருக்கு ஆதரவு வழங்க வேண்டும்?”...
புத்தளம் பிரதேச செயலாளர் அலுவலகத்தில் இன்று (13) காலை இரத்த தான முகாமொன்று இடம் பெற்றது.
ரம்ய லங்கா நிறுவனம், ஜமாஅத்தே இஸ்லாமி, புத்தளம் பிரதேச செயலகம் என்பன இணைந்து ஏற்பாடு செய்த இந்த...
தேசிய மக்கள் சக்தியில் இருந்து நீங்கிக் கொண்டதன் பின்னர் இம்முறைய ஜனாதிபதித் தேர்தலில் தமது கட்சியின் நிலைப்பாடு தொடர்பில் வெள்ளியன்று (16) ஊடகங்கள் வாயிலாக அறிவிக்கவிருப்பதாக கட்சியின் தலைவர் நஜா முஹம்மத் தெரிவித்தார்.
'எதிர்வரும்...