உள்ளூர்

கருத்து முரண்பாடுகளை களைந்து புத்தளம் சமூகத்தின் எதிர்காலத்திற்காக கைகோருங்கள்:புத்தளத்தில் ரிஷாட் பதியூதீன்

புத்தளத்து மக்கள் பெரும்பான்மை அரசியல்வாதிகளிடம் கையேந்தும் நிலையை மாற்றி தங்களுக்கான ஒரு அரசியல் பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் புத்தளம் அரசியலில் கால் பதித்தது. இவ்வாறு அகில...

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் மற்றுமொரு விசேட வர்த்தமானி வெளியானது

தேர்தல் அதிகாரிகளை நியமிப்பதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு மாவட்டத்துக்கும் மாவட்டச் செயலாளரை தேர்தல் அதிகாரியாக நியமித்து வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு தொகுதிக்கும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களை அறிவித்து தேர்தல்...

வாக்களிக்க முடியாதவர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்காளர்கள் தாங்கள் நியமிக்கப்பட்ட வாக்களிப்பு நிலையத்தைத் தவிர வேறு இடங்களில் வாக்களிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தகுதியுடைய வாக்காளர்கள் தாங்கள் நியமிக்கப்பட்ட இடத்தில் வாக்களிக்க முடியாததற்கு நியாயமான...

இலங்கை சட்டக் கல்லூரிக்கான விண்ணப்பம் கோரல்!

இலங்கை சட்டக் கல்லூரி 2024 ஆம் ஆண்டுக்கான பொது நுழைவுப் பரீட்சைக்கு (SLLC)  தோற்றுவதற்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. இதன்படி, விண்ணப்பபடிவம் மற்றும் வழிமுறைகள் இலங்கை சட்டக் கல்லூரியின் இணையத்தளத்தளத்தில் இருந்து பெற்றுக்கொள்ள...

– நாட்டின் பல பகுதிகளில் ஓரளவு பலமான காற்று

இன்றையதினம் (28) நாட்டின் சப்ரகமுவ மாகாணம் மற்றும் கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள்...

Popular