உள்ளூர்

15 ஆம் திகதி அரபா தினம்; 16 ஹஜ் பெருநாள்: சவூதி அறிவிப்பு

இன்று வெள்ளிக்கிழமை துல் ஹிஜ்ஜா மாதத்துக்கான தலைப்பிறை நேற்று 6ஆம் திகதி தென்பட்டுள்ளதால் துல் ஹிஜ்ஜாவை வெள்ளிக்கிழமையிலிருந்து ஆரம்பிப்பதாக சவூதி அரேபிய உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. அந்தவகையில் துல் ஹஜ் 8ஆம் நாளாகிய ஜுன்14...

சில பகுதிகளில் மழை பெய்யக்கூடும்

இன்றையதினம் (07) நாட்டின் மேல், சப்ரகமுவ, தென் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வடமேல், வடக்கு, வடமத்திய மாகாணங்களில் பல தடவைகள் சிறிதளவில்...

பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவிப்பு

நிவித்திகல பிரதேசத்தின் பின்வரும் பிரிவுகளிலுள்ள அரச பாடசாலைகளுக்கு நாளை (07) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அப்பிரதேசங்களில் தொடர்ந்தும் மோசமான வானிலை நிலவி வருவதனால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி நிவித்திகல கல்வி வலயத்தின் அலபட மற்றும் அயகம...

வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கு பாடப்புத்தகங்களை வழங்க கல்வி அமைச்சு முடிவு!

வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கு அடுத்த இரண்டு வாரங்களுக்குள் பாடப்புத்தகங்களை வழங்குவதற்கு துரித நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர், கொலன்னாவ மற்றும் களனிமுல்ல...

ஊடகவியலாளர்களுக்கு ஜம்இய்யதுல் உலமா ஏற்பாடு செய்த மீடியா நைட்..!

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா நிறைவேற்றுக் குழுவினரின் வழிகாட்டலில் ஜம்இய்யாவின் ஊடகக்குழுவினரின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர்களுடனான சிநேகபூர்வ சந்திப்பு ஒன்று தெஹிவளை 'ரோஸ்வூட் சிலோன்' வரவேற்பு மண்டபத்தில் நேற்று (06) நடைபெற்றது. 'மனித நேயத்திற்கான ஊடகவியலாளர்களின்...

Popular