கட்டுரைகள்

உடல் ஊனமுற்றோரை சமூகம் அங்கவீனர்கள் எனக் சுட்டிக் காட்டுவதை நிறுத்த வேண்டும்: இன்று சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்!

உலகளாவிய ரீதியில் இன்று சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது. உலக மக்கள் அனைவரும் ஊனமுற்றோரின் பிரச்சினைகளை புரிந்து கொள்வதுடன், அவர்களுக்கு மேன்மையையும், உரிமைகளையும் வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தால் உருவானதே சர்வதேச மாற்றுத்திறனாளிகள்...

உய்குர் முஸ்லிம்களை இனப் படுகொலை செய்யும் சீனா:பிரிட்டிஷ் சட்டத்தரணி நியமித்த பொது விசாரணை மன்றம் குற்றச்சாட்டு! -லத்தீப் பாரூக்

சீனாவின் மிகப் பெரிய மாநிலமான வடமேற்கில் முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட மாநிலமான சின்ஜியாங் 1949ல் சீன பெரு நிலப் பரப்புக்குள் உள்வாங்கப்படும் வரை தனக்கே உரிய சிறப்பான பண்புகளைக் கொண்ட ஒரு மாநிலமாக...

மக்கள் பலத்தினை ஊழல் செயற்பாடுகளால் அடக்க முடியாது: ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா

கடந்த இரண்டு தசாப்தங்களாக இலங்கையில் வன்முறையற்ற முறையில் ஊழல்களுக்கு எதிராக சுதந்திரமாக அணி திரளும் நாட்டு மக்களுடனும் ஐக்கியமாக செயற்படும் ஓர் சுயாதீன உள்நாட்டு அமைப்பே ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா. ...

‘தோல்வியுறும் பசுமைத் தேசம்’ -எம். எல். எம். தௌபிக்

இலங்கையில் பேரினமைவாத பின்காலனிய அரசியல் ஒழுங்கு எழுபது ஆண்டுகளாக சிங்கள சமூகத்தின் மீது திணித்திருக்கும் சித்தாந்த அடிமைத்துவமும் அதன் வெளிப்பாடாக அவர்கள் மத்தியில் கட்டமைக்கப்பட்ட Inferiority Complex, Fear Psychology ...

5ஆவது ‘பிம்ஸ்டெக்’ உச்சி மாநாடு இன்று கொழும்பில் ஆரம்பம்: பல்வேறு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படும்!

5 ஆவது 'பிம்ஸ்டெக்' மாநாடு கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகியுள்ளது. அதற்கமைய பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பிற்கான வங்காள விரிகுடா முன்முயற்சி எனப்படும் 'பிம்ஸ்டெக்' மாநாடு எதிர்வரும் 30 ஆம்...

Popular