திஹாரியில் சமூக சேவையில் தமது வாழ்க்கையை அர்ப்பணித்துச் செயல்பட்ட, முன்னாள் ஆசிரியரும், அதிபருமான மதிப்புக்குரிய அல்ஹாஜ் ஏ.பி.எம். அன்சார் அவர்கள் நேற்றிரவு காலமானார்.
அன்னார் திஹாரிய ஜமாதே இஸ்லாமியின் ஸ்தாபக உறுப்பினராகவும் தலைவராகவும் இருந்து...
ரிஷி சுனக், இன்றைய நிலையில் சமூக ஊடகங்களிலும், இணையங்களிலும், பிரதான ஊடகங்களிலும் அதிகம் உச்சரிக்கப்படும் நாமம் இதுதான்.
பிரிட்டனின் அடுத்த பிரதம மந்திரியாகப் பதவியேற்கவுள்ளார். அவர் ஒரு இந்திய வம்சாவழியை சார்ந்தவர் என்பதால் தான்...
இலங்கையின் மூத்த எழுத்தாளரும் நாவலாசிரியரும் இலக்கிய ஆய்வாளர் சாஹித்ய ரத்னா தெளிவத்தை ஜோசப் (சந்தனசாமி ஜோசப்) தமது 88 ஆவது வயதில் காலமானார்.
1960களில் எழுத ஆரம்பித்து எழுபதுகளில் இலக்கிய உலகில் தனித்துவம் மிகுந்த...
அண்மையில் சிங்கள நடிகை ஒருவர் இலங்கை காத்தான்குடி பள்ளிவாசலுக்கு சென்று பார்வையிட்டுள்ளார்.
சமீப நாட்களாக கிழக்கிழங்கையில் பிரசித்தி பெற்ற காத்தான்குடி நகரிலுள்ள பள்ளிவாசல் பற்றிய கதையாடல்கள் முகநூலில் இடம்பெறுவதைக் காணமுடிகின்றது.
குறித்த பள்ளிவாசல் இஸ்ரேல் –...
ஆசியக்கிண்ணத்தினை இலங்கை அணி 06வது தடவையாகவும் கைப்பற்றியுள்ளது. துபாய் சர்வதேச விளையாட்டரங்கில் இடம்பெற்ற இறுதிப்போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின.
171 என்ற வெற்றியிலக்கிரனை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய பாகிஸ்தான் அணி 20...